பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!

ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்குக் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் இடைநீக்கம்! புவனேஷ்வர், செப்.21 ஒடிசா மாநிலம் பாரத்பூா் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனை வியை காவல்துறையினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய…

Viduthalai

கண்ணா, லட்டு தின்ன ஆசையா?

(திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு பன்றிக் கொழுப்பு...என வந்த செய்தி கேட்டு ஆசாரஅனுஷ்டானங்களை அனுசரிக்கும் குடும்பத்தில்நடந்த சம்பாஷனை ஒரு கற்பனை) மாமா: அபச்சாரம்... அபச்சாரம்... பார்த்தியாடி அநியாயத்தை... லோகத்துல எதையுமே நம்ப முடியலியே... மாமி: என்னன்னா சொல்றேள்... மாமா: நீ ஒரு…

Viduthalai

மாற்றுத் திறனாளிகள் நலம் பேணும் ‘திராவிட மாடல்’ அரசு – இரு மடங்கு உயா்வு!

சென்னை, செப்.21 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (20.9.2024) வெளியிடப்பட்ட செய்தி: மாற்றுத்திறனாளி மாணவா் களுக்கான ஆண்டு கல்வி உதவித் தொகையை இரண்டு…

viduthalai

5–ஆவது ஆண்டாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பேராசிரியர் பாலகுமார் பிச்சை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) ஆய்வு மற்றும் மேம்பாட்டு, ஆய்வு இதழ்கள் வெளி யீட்டுப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பாலகுமார் பிச்சை தொடர்ந்து 5ஆவது ஆண்டாக (2020, 2021, 2022, 2023, 2024) உலகின் சிறந்த…

viduthalai

நன்கொடை

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இராமச்சந்திரன்-சத்யா இணையரின் மகன்கள் குகன், கேபித் ஆகியோரின் 3-ஆம் ஆண்டு பிறந்தநாள் (18-09-2024) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன் - ரேகா இணையரின் சார்பாக 2000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய…

Viduthalai

‘பெரியார்’ ஜப்பான் மயம் ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! (1) வி.சி.வில்வம்

உலகம் முழுவதும் தமிழர்கள் இல்லாத நாடுகள் இல்லை! மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், பொறியாளர்கள், பேராசிரியர்கள், தொழில்துறை, பல்துறை நிர்வாகங்கள் எனத் தமிழர்கள் நிறைந்திருக்கிறார்கள்! தமிழர்கள் செழித்தோங்க! உயர்ந்தோங்க!! பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி…

viduthalai

சிறுகனூரில் தந்தை பெரியார் 146 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

திருச்சி, செப். 21- திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியாரின் 146ஆவது (செப்.17) பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் பேரா.ப. சுப்ரமணியன் கழக கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சமூகநீதி நாள்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1438)

ஆரியரின் கொடுமையிலிருந்து, ஆரியரின் சூழ்ச்சியிலிருந்து, ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழன் மீள்வதற்கு இயலாத நிலையில், தமிழனே அதற்குக் காரணமாக இருக்கும் நிலையில் “சுயராச்சியத்தில்தான் வாழுகின்றோம்'' என்று சொல்வது பற்றி கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

பயனாடை அணிவித்து வாழ்த்து

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் - கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பலகலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் இணையரின் 99-89ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை செனாய் நகர்…

viduthalai