இந்நாள் – அந்நாள்

ராஜாராம் மோகன் ராய் நினைவு நாள் இன்று சதி என்பவர் இறைவன் சிவபெருமானின் மனைவி.(இவரின் மறுபிறவியே பார்வதி தேவியாம்) தட்சன் என்னும் மகாசக்ரவர்த்தியின் மகள் சதி. சதி சிவபெருமான் மீது காதல் கொள்கிறாள். தட்சன் விருப்பதிற்கு மாறாக சிவனைத் திருமணம் செய்கிறார்.…

Viduthalai

என்று தணியும் இந்த ஆடம்பர மோகம்? (1)

அண்மைக் காலத்தில் நம் மனதை உறுத்தும் நிகழ்வுகளில் முதன்மையானது ஆடம்பரத் திருமணங்கள் தொடங்கி பல வகை விளம்பர வெளிச்சங்கள் – அருவருக்கத்தக்க அலங்காரங்கள், பணத் திமிரின் படாடோப வெள்ளம் பாய்ந்து, பல மனிதர்களை – குறிப்பாக ஏழ்மை நடுத்தரக் குடும்பத்தவர்களின் வாழ்வாதாரத்தை…

Viduthalai

ரூ.17,500 இல்லாததால் அய்.அய்.டி. சேர்க்கையை இழந்த தாழ்த்தப்பட்ட மாணவர் உதவ உச்சநீதிமன்றம் உறுதி

புதுடில்லி, செப்.27 நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில் தகுதி பெற்றபோதும், சோ்க்கைக் கட்டணம் ரூ. 17,500 இல்லாததால் அய்அய்டி-யில் சேரும் வாய்ப்பை இழந்த தாழ்த்தப்பட்ட மாணவருக்கு உதவ உச்சநீதிமன்றம் உறுதிய ளித்துள்ளது. இந்த…

viduthalai

மதச்சார்பின்மை : சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் பேசுவதா?

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடத்தப்பட்ட வித்யாஜோதி, வித்யா பூஷன் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி வழக்கம் போல தனது காவி வாடைக் கருத்துகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். ‘‘ஸநாதன…

Viduthalai

எது சமதர்மம்?

நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சம தர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும்…

Viduthalai

ராஜராஜ சோழன் கால நாணயம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம், செப்.27- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி யில் தொன்மை பாதுகாப்பு மன்றம் என்ற மாணவ அமைப்பு செயல்படுகிறது. இதில் இணைந்துள்ள மாணவர்களுக்கு பழமை யான காசுகள், பானை ஓடு களை…

viduthalai

பக்ரைனில் கைது செய்யப்பட்ட 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, செப்.27- பக்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

புரண்டு ஓடாதா? * காமதேனு பசு சிலையை வீட்டில் இந்த இடத்தில் வையுங்கள், செல்வம் பெருகும் >> குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்தால் நாட்டில் செல்வம் புரண்டு ஓடாதா? இனிமேல் என்ன இருக்கிறது? * காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்ைத சீரழித்து…

Viduthalai

கடவுள்களைத் திருட முடியும் கோயில்களில் திருடி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அய்ம்பொன் சிலைகள் மீட்பு

சென்னை, செப்.27 கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண் டுகள் பழமையான 3 அய்ம்பொன் சிலைகள் காவல்துறையினரின் வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். சென்னை டி.பி…

viduthalai

அது என்ன ஆண்களுக்கு மட்டும்? திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவாம்?

திண்டுக்கல், செப்.27- திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளைத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மருதாநதி ஆற்றின் கரையில் சடையாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத விழா நடை பெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான…

viduthalai