பெரியார் விடுக்கும் வினா! (1443)

மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராச்சியம், பித்தலாட்ட ஆட்சி ராச்சியமா? யோக்கியமான ராச்சியமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

உலகமயமாகும் பெரியார்!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் கொள்கை வழிக் கொண்டாட்டம் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை, அட்லாண்டாவில் (ஜோர்ஜியா மாநிலம், அமெரிக்கா) உள்ள பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் பெருமையுடனும் மகிழ்வுடனும் கொண்டாடியது, இந்நிகழ்வில்…

viduthalai

சங்கரன் கோவிலில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா! மலர் வெளியீடு!

சங்கரன் கோவில், செப். 27- சங்கரன்கோவிலில் சுயமரியாதைச் சுடரொளி சதாசிவம் நினைவரங்கில் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 25.9.2025 அன்று மாலை 6 மணிக்கு தென்காசி மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன் முன்னிலையில்,மாவட்டச் செயலாளர் வடகரை.கை.சண்முகம் தலைமையில் சிறப்பாக…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் கழகக் கொடியேற்று விழா

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகக் கொடியேற்று விழா வெள்ளமடம் கிறிஸ்து நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் திராவிடர்கழகக்…

Viduthalai

சுதா மகளிர் தையல் பயிற்சி பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தருமபுரி பெரியார் மன்றத்தில் இயங்கி வரும் சுதா மகளிர் தையல் பயிற்சி பள்ளியில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Viduthalai

நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

நாகை, செப். 27- நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21.09.2024 அன்று மாலை 6.00 மணியளவில் புத்தகரம் தந்தை பெரியார் படிப்ப கத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமையில் எழுச்சி யோடு…

Viduthalai

குஜராத்தில் ஆலைகளை அமைக்க நிறுவனங்களை மிரட்டுவதா? கருநாடக அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப். 27- குஜராத்தில் முதலீடு செய்து ஆலை அமைக்குமாறு செமிகண்டக்டர் நிறுவனங்கள் மிரட்டப்படுவதாக, கருநாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், மாநிலங்கள் இடையே…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாளினை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு

திருச்சி, செப். 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாளான 24.09.2024அன்று காலை 11 மணியளவில் பெண்கள் பாதுகாப்பை செம்மைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் காவல் உதவிக்கான செயலி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல்…

viduthalai

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா

திருச்சி, செப். 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா 25.09.2024 அன்று மாலை 3 மணி யளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். இவ்விழாவின்…

viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

பழங்குடி மக்களுக்காக அருட்தந்தை ஸ்டான் சாமி ஆற்றிய பணிகளைப் பற்றி டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய ‘ஸ்டான் சாமி : பழங்குடி மக்களின் அறப்போராளி’ புத்தகத்தைப் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அருட்தந்தை ஜான்குமார் அவர்கள் பரிசளித்தார். (உடன்…

Viduthalai