பெரியார் விடுக்கும் வினா! (1523)

பிள்ளை பெறும் வாய் சின்னதாக இருப்பதாலும், வயிற்றில் உள்ள குழந்தைகள் குறுக்கே வளர்ந்து விட்டதாலும், பிறப்பு தடைப்பட்டுச் செத்துப் போன தாயும் பிள்ளையும் அதிகமிருந்தது. ஆனால் தற்போது, பிள்ளை பெறும் துவாரத்தைக் கிழித்துப் பெரியதாக்கியும், வயிற்றைக் கிழித்தும் எடுத்த பிள்ளைகள் உயிரோடு…

viduthalai

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் – பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் 51ஆவது நினைவுநாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலைமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு: ஓசூர் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் மாவட்ட…

viduthalai

நினைவகம் கட்டும் இடத்தில் இறுதி நிகழ்வை அனுமதிக்காதது மன்மோகன் சிங்கின் பங்களிப்பை அவமதிக்கும் செயல்

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, டிச.29 நினைவகம் கட்டும் இடத்தில், இறுதி நிகழ்வை நடத்த கோரியதை பாஜக அரசு நிராகரித்தது, மன்மோகன் சிங்கின் உயர்ந்த தொண்டை நேரடியாகவே அவமதிக்கும் செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவமதிக்கும்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் அறிவியல் மனப்பான்மை வழியில் நடப்போம்; இன்றும்! என்றும்!

திருச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய வாக்கத்தான் நிகழ்ச்சி! திருச்சி, டிச.29 திருச்சியில் வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்து முன்வரிசையில் நடந்தார். திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆசிரியரைப் பின்பற்றி நடந்தனர். வாக்கத்தான் நிகழ்ச்சி அகில இந்திய பகுத்தறிவாளர்கள்…

Viduthalai

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தொல்லியல் அறிஞர்கள் மனு

மதுரை, டிச.29- டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டுமெனக் கூறி மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கல்வெட்டு மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சுவடுகளை…

Viduthalai

முதல் மனைவி இருக்கும்போது 2ஆவது திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை,டிச.29- முதல் மனைவி இருக்கும்போது 2ஆவதாக திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மனு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரபி அகமது, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது. எனக்கும் எங்கள் பகுதியைச்…

Viduthalai

இந்தியாவிலேயே முதலிடம் ஆதிதிராவிட தொழில் முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம் – பயனாளிகள் 1303 பேர்

சென்னை,டிச.29- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” 2023-2024ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது ஆதிதிராவிடர்-பழங்…

Viduthalai

தேசிய மகளிர் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

சென்னை,டிச.29- சென்னை- கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 27.12.2024 அன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு: உதவி மய்யம் அண்ணா பல்கலை. மாணவிக்கு நடைபெற்ற நிகழ்வு மிக மோசமானதாகும்.…

Viduthalai

இதுதான் திராவிட மாடல் அரசு

தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வித் திட்டங்களை சிங்கப்பூர் வாசகர்களிடம் சேர்ப்போம் சிங்கப்பூர் நூலக அதிகாரி தகவல் சென்னை,டிச.29- தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியும் சிங்கப்பூர் சென்றார். முன்னதாக சிங்கப்பூர்…

Viduthalai