இயக்க மகளிர் சந்திப்பு (32) – “நான் பெரியாரின் மாணவி!”
வி.சி.வில்வம் பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா நீங்களோ எம்.பி.பி.எஸ்., முடித்த மருத்துவர்! பெரியார் தொடக்கக் கல்வி பயின்றவர். பெரியாருக்கு எப்படி நீங்கள் மாணவியாக இருக்க முடியும்? நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மருத்துவர்களுமே பெரியாரின் மாணவர்கள்தான்! அவர் சமூக மருத்துவராகச் செயல்பட்டு,…
பகுத்தறிவை ஏற்றிடுவோம், பண்புகளைப் போற்றிடுவோம்!
அக்காலம் கற்காலம் அடுத்து வந்த நற்காலம், ஆரியத்தின் மாயைவென்ற அய்யாவின் பொற்காலம், இக்காலம் பகுத்தறிவு பரிதிஒளி பரவியதால் பகற்காலம், ஈ.வெ.ரா. பெரியாரின் இனமான சிந்தனைகள் உண்மை எது என்றுரைத்த உள்ளத் தெளிவதனால் ஊமைகளாய் இருந்த மக்கள் உணர்ந்திட்டார் விடுதலையை எத்தனையோ தடைகள்…
மரபு மருத்துவர்களும், மருத்துவ அறிவியலும்! -டாக்டர் சட்வா
மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் என்ற ஒன்று வரலாற்றில் தேவைப்பட்டே இருக்காது. என்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன் -…
இயக்க மகளிர் சந்திப்பு (32) “நான் பெரியாரின் மாணவி!”வி.சி.வில்வம்
பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா நீங்களோ எம்.பி.பி.எஸ்., முடித்த மருத்துவர்! பெரியார் தொடக்கக் கல்வி பயின்றவர். பெரியாருக்கு எப்படி நீங்கள் மாணவியாக இருக்க முடியும்? நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மருத்துவர்களுமே பெரியாரின் மாணவர்கள்தான்! அவர் சமூக மருத்துவராகச் செயல்பட்டு, எங்களை…
கடவுள் நம்பிக்கை தொட்டிற் பழக்கமே!- பாதிரியார் ஜுன் மெஸ்லியர்
கடவுளைப் பற்றி யாருக்கு ஒன்றுமே தெரியாதோ, அவர்களுடைய வார்த்தையைக் கேட்டுத்தான் பிறகும் கடவுளை நம்புவதற்கு ஆரம்பிக்கிறார்கள் நமது வளர்ப்புத் தாய்கள்தான், நமது கடவுள் உபாத்தியாயர்கள். மனிதர்கள் ஓநாய், பிசாசு முதலியவைகளைப் பற்றிக் குழந்தைகளிடம் சொல்வது போலவே, கடவுளைப் பற்றியும் குழந்தைகளிடம் சொல்லுகிறார்கள்.…
அக்டோபர் 1 உலக முதியோர் நாள் சிந்தனைத் துளிகள்! -கி.வீரமணி
*முதியோர்களானாலும், மூப்புக்கு இரையாகாமல், மனதால் 'துருதுரு வென்று' உள்ளவர்கள். அது பொது வாழ்வில் - எப்போதும் மக்களோடு மக்களாகி தொண்டறத்தைக் தன் தூய வாழ்வியலாகக் கொண்டவர்கள் எவரும் இளையோர்களே! மனிதர்களின் வயதுக்கு முதுமை உண்டு. ஆனால், ஆசைகளுக்கு முதுமை இல்லை. *மனிதனின்…
தெரிந்துகொள்வீர்! “சோறு” – வேறு பெயர்கள்!
1. அசனம், 2. அடிசில், 3. அமலை, 4. அயினி, 5. அன்னம், 6. உண்டி, 7. உணா, 8. ஊண், 9. ஓதனம், 10. கூழ், 11, சரு, 12. சொன்றி, 13. சோறு 14. துற்று, 15. பதம்,…
பெரியாரின் நாத்திகம் -சுமன் கவி
“ஆடும் வரை ஆடி உடல் ஆடுகின்ற காலம் வந்து தேடுதடா தேவனவன் வீட்டை - அவன் தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை” என்று எழுதும் கண்ணதாசன், இளமைக் காலத்தில் ஆடும்வரை ஆடினேன், இறுதிக் காலத்தில்தான் தேவனின் வீட்டைத் தேடுகிறேன், அதாவது அதிகம்…
ஈ.வெ.ரா. நடவடிக்கைகள்
(Demi-official from G.T.H. Bracken ICS Chief Secretary Madras Government to M. G. Hallett I.C.S. Secretary to the Goverment of India Home Dept. Dt. Fort St. George, the 20th March 1933,…
சுயமரியாதை இயக்க நடவடிக்கைகள் பற்றி ஆங்கிலேய அரசின் ரகசிய குறிப்புகள்
(G.T.H, Bracken I.C.S. ( சென்னை அரசாங்க தலைமைச் செயலர்) இந்திய அரசு உள்துறை செயலாளர் திரு. M.G. Hallett I.C.S. க்கு அனுப்பிய Demi Official Note Fort St. George dt. 18th Dec. 1934, No. P.…
