அஞ்சல் துறை பெயரில் பண மோசடி – எச்சரிக்கை!

சென்னை, செப். 28- அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அஞ்சல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா போஸ்ட் அலுவலகத்திலிருந்து பார்சல் அனுப்புவதாக பொதுமக்களுக்கு மோசடி கும்பல் குறுஞ்செய்தியை…

viduthalai

மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை! ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

பெரம்பூர், செப்.28- வட மாநிலங்களில் மெட்ரோ ரயில் அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி வாரி வழங்கிய ஒன்றிய அரசு தமிழ் நாட்டிற்கு 4 ரூபாய் கூட தரவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர்…

viduthalai

ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்டம்: ஆர்.எஸ்.எஸ். எடுத்த முடிவு மேனாள் ஒன்றிய அமைச்சர் ரகுமான்கான் குற்றச்சாட்டு!

சென்னை, செப். 28- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ‘வக்பு சட்டத்திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும்’ கருத்தரங்கம் சென்னை, தேனாம்பேட்டை காம ராஜர் அரங்கத்தில் நேற்று (27.9.2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மேனாள் ஒன்றிய அமைச்சர் கே.ரகுமான் கான் பேசியதாவது:…

viduthalai

தொலைதூரக் கல்வியில் சேர செப்.30 வரை அவகாசம்

சென்னை, செப். 28- தொலைதூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திரா காந்திதேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர்…

viduthalai

தமிழ்நாட்டில் அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு தனி ஓய்வறை

சென்னை, செப். 28- தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலும் மாணவிகளுக்கு தனி ஓய்வறை கட்ட ரூ.8.55 கோடியை 3 வார காலத்தில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு…

viduthalai

தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் 2000 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை!

சென்னை, செப். 28- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: அணைகளில் உள்ள நீர் இருப்பைப் பொருத்து நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தமிழ்நாடு கோயில்களில் பணி அமர்த்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பல துன்பங்களை அனுபவிப்பது ஒரு புறத்தில் இருந்தாலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பதாக அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்கம் தெரிவிக்கிறதே - என்னதான் தீர்வு?…

viduthalai

தெரிந்துகொள்வீர்! இன்பத்தமிழ்… இப்படியும் அப்படியும்!

1. அந்தி, சந்தி: அந்தி : மாலை நேரத்திற்கும், இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. சந்தி: இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது. 2. அக்குவேர், ஆணிவேர் அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். ஆணி…

viduthalai

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆங்கில நூல் அறிமுகம்-வெற்றிச்செல்வன்

இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை எழுதப்பட்டுள்ள பெரும்பான்மை வரலாற்று நூல்கள் அனைத்தும் ஆணாதிக்க மனப்பான்மையிலேயே அணுகப் பட்டுள்ளன. பெண்களைக் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ளதே தவிர, அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு போதுமான அளவு பதிவு செய்யப்படவில்லை. இதற்குத் திராவிட…

viduthalai