பவள விழா காணும் தி.மு.க.வுக்கு – அதன் தலைவருக்குத் தாய்க் கழகத்தின் சார்பில் பாராட்டும் – வாழ்த்தும்!
கடந்த காலத்தைவிட, எதிர்காலம் சிக்கலானது; இன்றுபோல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை சந்திப்போம்! கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்பதில் உள்ள ‘கட்டுப்பாடே’ மிக முக்கியமானது என்ற தந்தை பெரியாரின் கருத்து மிக முக்கியமானதாகும்! - திராவிட முன்னேற்றக் கழகப்…
துணை முதலமைச்சராக பதவியேற்கும் முன்பு உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
சென்னை, செப். 29- தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்கும் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று (28.9.2024) மாற்றம்…
துணை முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் சார்பில் வாழ்த்து!
தி.மு.க. அரசின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராகி, அதில் குறுகிய காலத்திலேயே முத்திரை பதித்து சாதனைகளைச் செய்த மானமிகு மாண்புமிகு அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவார் என்று நமது ‘திராவிட மாடல்' முதலமைச்சர்…
துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!
தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ெசன்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, தாய்க்கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.…
அன்றைக்கு ‘மிசா’ சிறையில் தளபதிக்குக் கொடுத்த இந்தக் கரம் – இன்று ஆரத் தழுவுகிறது!
இன்றைக்கு இந்தக் கரம் - அதை நினைக்கின்ற நேரத்தில், சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னால், 1976 ஆம் ஆண்டில், மிசா காலத்தில், எவ்வளவு பெரிய கொடுமையை அனுபவித்த நேரத்தில், தளபதி மு.க.ஸ்டாலினை அடித்துச் சிறைச்சாலையில் உள்ளே தள்ளியபோது, அன்றைக்குக் கொடுத்த கரம்…
சிறுத்தையை கையால் அடித்து கொன்று தந்தையை மீட்ட மகள்கள்
கான்பூர், செப்.29 உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் அருகே அமான் நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஞான்சிங். ஊர்க்காவல் படைவீரர். திருமணமாகி 20, 18 மற்றும் 14 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஞான்சிங் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோப்புக்குள் நடத்து…
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் முன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை (சென்னை, 29.9.2024)
தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து விடுதலை மலர் வழங்கினார். புதியதாக தமிழ்நாடு அரசின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கும் பமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை…
நாகையின் கடல் முழக்கமா – கருஞ்சட்டையின் போர் முழக்கமா? – வாரீர் நாகைக்கு வாரீர் – தோழர்களே!
தோழர்களே, கருஞ்சட்டைத் தோழர்களே! அக்டோபர் முதல் தேதி நாகைக் கடலின் ஓசைக்கும், கருஞ்சட்டைப் படையின் முழக்கத்திற்கும் தான் போட்டி! நாகை ஆர்ப்பாட்டம் என்பது ஏதோ தமிழ்நாட்டு மீனவர்களுக்கான ஆர்ப்பாட்டம் –போராட்டம் என்று குறுக்க வேண்டாம்! தமிழர்களின் உரிமைப் பிரச்சினை! நமது ரத்தத்தின்…
கல்பாக்கத்தில் வேலைவாய்ப்பு
பணி நிறுவனம்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மய்யம். பணி இடங்கள்: 198 (அப்ரண்டிஸ் பயிற்சி பணி) பயிற்சிக் காலம்: ஓர் ஆண்டு. பதவி: பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட பதவிகள். பயிற்சி அளிக்கப்படும் இடம்: கல்பாக்கம் கல்வித்…
இளைஞர்களின் கவனத்திற்கு… ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு
சென்னை, செப்.29- பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ., பிடெக், எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி படித்த 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள்…
