ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக மூன்று சட்ட முன் வடிவுகளை கொண்டுவர ஒன்றிய பிஜேபி அரசு பரிசீலனையாம்
புதுடில்லி, செப்.30- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக 3 மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 18 திருத்தங்கள் நாடாளுமன்றம், சட்டமன் றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத் தில் தேர்தல்…
ஆஞ்சநேயர் என்ன செய்கிறாராம்? பெங்களூரு ஆஞ்சநேயர் கோயில் உண்டியலில் இருந்து கட்டுக்கட்டாக அர்ச்சகப் பார்ப்பனர்கள் பணம் திருட்டு! காமிரா காட்டிக் கொடுத்தது!
பெங்களூரு, செப்.30 கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிலர் கட்டுக் கட்டாக பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் புதிய விளக்கம்…
ஆர்.அய்.ஜி. காம்ப்ளெக்சும் தொல்லியல் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனும் !
வரலாற்று முக்கியமான சிந்து வெளி அகழாய்வு நூற்றாண்டு நிறைவு நாளான செப்டம்பர் 20 வரலாற்றில் இடம் பெற உள்ள, கருத்து செறிவு மிக்க உரை ஒன்றை, தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சூழ ஆவலோடு கேட்டுப் புதிய தெளிவைப்…
காஞ்சி – தி.மு.க. பவள விழா நீட்டும் முன்கை!
தி.மு.க. பவள விழா, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கடந்த 28ஆம் தேதி வெகு எழுச்சியுடன் நடைபெற்றது. தாய்க் கழகமான திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காட்சி கண்கொள்ளாக் காட்சி! விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர,…
தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை கிராமத்தில் கழகக் கொடியேற்றம்!
தருமபுரி, செப்.30 தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை கிராமத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் தொடக்க விழா நிகழ்வை முன்னிட்டு புதியதாக கிளைக்கழகத்தில் கழகக்கொடியினை கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஏற்றி…
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பா.ஜ.க. திட்டம்! உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை, செப்.30 எதிர்க்கட்சிகளை பிளவு படுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே நேற்று (29.9.2024) கூறியதாவது:- ‘‘நாக்பூருக்கு அண்மையில் சென்ற ஒன்றிய…
செய்தியும், சிந்தனையும்…!
புதிய ஞானோதயம்! * ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்ச ரானால் எந்த முன்னேற்றமும் இருக்காது. – ஒன்றிய இணையமைச்சர் முருகன் >> இவர் ஒன்றிய இணையமைச்சராகி சாதித்தது என்ன? இவர் கண்ணாடியைப் பார்த்துப் பேசட்டும்!
பெரும் ஆளையே (பெருமாளையே) ஏமாற்றும் பெருச்சாளிகள்!
பெருமாள் சிலைக்கு அலங்கரிக்கப் பட்டுள்ள இனிப்பு பிஸ்கெட்டுகளில் மிருக கொழுப்புகள் நன்றாக மய்யாக்கப்பட்டு அய்சிங் சுகர் எனப்படும் சர்க்கரையோடு கலந்து தயாரிக்கப்படுகிறது. Beef, lamb, and pork are all high in saturated fat
உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள்!
புதுடில்லி, செப்.30 உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள், என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் சம பங்களிப்பு வழங்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி அபியான்' என்ற திட்டம்…
