தமிழ்நாடு அமைச்சரவை: செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் பதவியேற்றனர்

சென்னை, செப்.30- தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், பனை மரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் நேற்று (29.9.2024) பதவியேற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம்…

viduthalai

தேனூர் கிராமத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் – கழகக் கொடியேற்று விழா!

தேனூர், செப்.30- பொன்னமராவதி ஒன்றியம் தேனூர் கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணா அவர்க ளின் 115 ஆவது பிறந்தநாள் விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 16.9.2024 அன்று…

Viduthalai

தாராபுரம் காமராஜபுரத்தில் அறிவுலக ஆசான் பிறந்த நாள் விழா!

தாராபுரம், செப்.30 அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தாராபுரம் காமராஜபுரத்தில் இனிதாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம் தலைமையில், ஒன்றிய செயலாளர் ச.முருகன் முன்னிலையில், நகர செயலாளர் மா. முத்தரசன், பெரியார்…

Viduthalai

பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவாசான் பிறந்த நாள் விழா!

பெரம்பலூர், செப்.30 தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலை மையில் மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் முன்னிலையில் பெரம்பலூர் நகரில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் துவக்கமாக…

Viduthalai

நீடாமங்கலம் ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பகலவன் பிறந்த நாள் விழா!

நீடாமங்கலம், செப்.30 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு நீடாமங்கலம் நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட…

Viduthalai

மேட்டூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

மேட்டூர், செப்.30 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளில் சேலம், பூசாரி பட்டி, மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கழகத்தின் காப்பாளர் பழநி.புள்ளையண்ணன் தலைமையில், காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாலை…

viduthalai

புதுச்சேரியில் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு!

புதுச்சேரி, செப்.30- தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2024 அன்று புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கி. அறி வழகன், வாழ்விணையர் அ.எழிலரசி ஆகியோரின் 38 ஆவது ஆண்டு திருமண நாள் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் வாழ்விணையர்…

viduthalai

தி.மு.க. பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் கூறியதில் என்ன தவறு?

15.9.2024 அன்று சென்னை நந்தனத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பவள விழாவிற்குத் தலைமை வகித்த தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் மிகவும் முக்கியமான கருத்தை - சொல்லவேண்டிய கருத்தை - சொல்ல வேண்டிய…

Viduthalai

கர்மபலனா?

பாகிஸ்தானில் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம் என்று அய்.நா. பொது சபையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். இந்தியாவில் பிஜேபியின் மானம் பறி போவது அல்லாமல் அய்.நாவில் இவ்வாறு பேசியதன் மூலம் இந்தியாவின் மானம் உலகம் முழுவதும்…

viduthalai

பழங்குடி மக்களின் மொழிகளை பாதுகாக்க வேண்டும் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் வலியுறுத்தல்

சென்னை, செப்.30 பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது என்று நிதித்துறைச் செயலர் த.உதயசந்திரன் கூறினார். தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைசார்பில் ‘தொல்குடி’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் மாநாட்டை ஆதிதிராவிடர் நலத் துறை…

Viduthalai