ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு பா.ஜ.க.வை கண்டித்து சென்னையில் விழிப்புணர்வு நடைப் பயணம்!
சென்னை, அக். 3- ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று (2.10.2024) தேசிய விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது. மக்களவை எதிர்க் கட்சித் தலைவர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
ஒரு கண்ணோட்டம் (2) * பேராசிரியர் ப. காளிமுத்து எம்.ஏ., பி.எச்டி., ‘பன்னோக்குச் சிந்தனை கொண்ட சமுதாய விஞ்ஞானி’ எனும் தலைப்பில் புலவர் பா. வீரமணி எழுதிய கட்டுரை மேலைச் சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பிட்டு உயர்வு காண்கிறது. மேலை நாடுகளில் தோன்றிய…
“ஈஷா மய்யத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை” அக்.4இல் அறிக்கை தாக்கல் செய்வோம் – காவல்துறை அதிரடி
கோவை, அக்.3- கோயம்புத்தூரில் அமைந்துள்ளது ஈஷா யோகா மய்யம். இங்கு ஏராளமானோர் தங்கி ஆன்மீக பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை வடவள்ளி பகுதி யைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜர் என்பவர் ஈஷா யோகா மய்யத்திற்கு எதிராக நீதிமன்றத்தில்…
என்று தணியும் இந்த ஆடம்பர மோகம்? (3)
நம் நாட்டில் உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற வருணபேதம், வர்க்கபேதம் (ஏழை – பணக்காரன் என்ற பேதம்), இவற்றை பிஞ்சு உள்ளங்களில்கூட புகுத்தி விட்டு, அவர்களது மனதில் பேத நஞ்சைப் பாய்ச்ச நாம் தவறுவதே இல்லை. மாணவப் பருவத்தில்,…
அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோயில்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்
உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகி்ன்றன. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விசுவநாதன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் முக்கியமாகக்…
பெண் அடிமை
பெண் அடிமை என்பது மனித அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (‘குடிஅரசு’ 16.6.1935)
ஒரே நூற்றாண்டில் தம் கொள்கைகளை வெற்றிப் பூக்களின் மலர்ச்சியாகக் கண்டது திராவிட இயக்கமும், அதன் தலைவர் தந்தை பெரியாருமே!
திராவிடர் கழகமான தாய்க் கழகத்திற்கு முத்து விழா: சமூக அரசியல் வடிவம் பெற்று சாதித்துள்ள தி.மு.க.விற்கு பவள விழா! ‘முத்தும், பவளமும்’ அணிகலன் என்றாலும், நமக்குப் பணி– படைக்களங்களே! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ஒரு நூற்றாண்டிலேயே தன்னால் உருவாக்கப்பட்ட…
2013இல் தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத் தீர்மானம் தொலைநோக்கோடு சொன்னது என்ன?
எவ்வளவு அக்கறையோடு இந்த அணி இருக்கிறது என்பதை ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், டெசோ அமைப்பின் சார்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், 15.4.2013 அன்று மாலை 5.30 மணியளவில் கலந்துரையாடல்…
தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாகை, அக். 2- தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை வழங்கினார். தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து பேரணி 1.10.2024…
