பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
கோவை, அக்.15- தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி, பிளஸ்-2 செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம்…
‘வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும்’ ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி
தூத்துக்குடி, அக்.15- வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும் என்றாா் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு அருகே 5ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியின் 4ஆம் நாளான நேற்று (13.10.2024)…
அப்துல் கலாம் பிறந்த நாள் [15.10.1931]
அப்துல் கலாம் கூறுகிறார்: “கடந்த 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கு தலைவராக நான் இருந்தேன். அப்போது இஸ்ரோ தலைவராக சதீஷ் தவான் இருந்தார். இந்தத் திட்டத்தின் முக்கியப் பணி செயற்கைக்கோளை விண்ணில் சுற்று வட்டப் பாதையில்…
வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்ற குழு கூட்டத்தை எதிர்க்்கட்சி உறுப்பினர்கள் புறக்கணிப்பு
புதுடில்லி, அக்.15- வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்றக்குழு கூட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித் தனர். வக்பு வாரியத்தின் பணிகளை நெறிப்படுத் தவும், வக்பு சொத்துகளின் நிர்வாகத்தை மேம்படுத் தவும் ஒன்றிய அரசு ஏற்கெனவே உள்ள வக்பு…
பி. வில்சன் தமிழர் தலைவருடன் சந்திப்பு
தி.மு.க. மக்களவை உறுப்பினர், மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் தமிழர் தலைவருடன் சந்திப்பு – உரையாடல். (சென்னை – 12.10.2024)
பள்ளிக் கல்விக்கான நிதியை எந்த காரணமுமின்றி ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது ஏன்? கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி
கோவை, அக்.15- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறைக்கான நிதியை எந்தவிதக் காரணமும் இன்றி ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது ஏன்? என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்…
நீா்வழித்தடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, அக்.15 ஆற்றுப் படுகைகள், அனைத்து நதிகள், நீா்வழித்தடங்கள் மற்றும் அதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்த சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு ஒன் றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (14.10.2024) தாக்கீது அனுப்பியது. நாட்டின் ஆற்றுப்…
13,080 அணுகுண்டுகள்! 3ஆம் உலகப்போருக்கு ஆயத்தமா?
லண்டன், அக். 15- 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி உலக வரலாற்றில் யாரும் மறக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது மனித நாகரிகத்தின் போர் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. 2ஆம் உலகப்…
குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
சென்னை, அக்.15- குரூப்-4 2024ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்…
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் புதிய அறிவிப்புகள் – துணை முதலமைச்சர் உதயநிதி
ஆவடி, அக்.15- தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடி பயனாளர்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன. ஆனால் ஒரு கோடிக்கும் அதிகமா னோர் அரசு…
