சென்னையில் 300 இடங்களில் மழை நீர் வெளியேற்றம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, அக். 16- சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலை யில், துணை முதலமைச்சர்…
வியாழன்கோளின் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது நாசா
நாசா, அக்.16 வியாழன் கோளைச் சுற்றிவரும் ‘யுரோப்பா’ நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண் கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா அனுப்பியுள்ளது. தொழிலதிபா் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி பிளாக் 5 ராக்கெட் மூலம்,…
ஒன்றிய ஆட்சியின் இலட்சணம்? “இந்திய எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா”
புதுடில்லி, அக்.16 இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்நிலையில் பாங்காங் ஏரி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில்…
சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, அக்.16- 14.10.2024 அன்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், "நேற்று (15.10.2024) அதிக…
ரூ.1.36 லட்சம் கோடி நிலுவையை விடுவிக்க வேண்டும் பிரதமா் மோடிக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் கடிதம்
ராஞ்சி, அக்.16 ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிக்காக பொதுத் துறை நிறுவனங்கள் அளிக்க வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம்…
அரசை விட அதிகாரம் மிக்கவர்களா தீட்சிதர்கள்?
சாவித்திரி கண்ணன் பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் கனகசபையில் தேவாரம் பாட முடியவில்லை. எட்டு கோடி தமிழர்களையும், தமிழ்நாடு அரசையும், அறநிலையத்துறையையும் வெறும் 350 தீட்சிதர்கள் துச்சமாக கருதுகிறார்கள்! இன்னும் எத்தனை காலம் தான் தீண்டாமை தொடருமோ? குழந்தை திருமணங்களை…
சென்னையில் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரிப்பு
திருவள்ளூர், அக். 16- திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னையின் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று…
இவரும் ஓர் அமைச்சராம்!
‘‘மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே படுத்து உறங்குவதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்’’ என்று உத்தரப்பிரதேச கரும்பு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் தெரி வித்துள்ளார். மேலும் ‘‘மாடுகளை செல்லமாக வளர்த்து பராமரித்தால் 10 நாட்களுக்குள்…
புரட்சியே தீண்டாமையை ஒழிக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களை மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்aடும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால், அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. (‘குடிஅரசு’ 28.7.1935)
அமைச்சர்கள் – சிஅய்டியு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
சாம்சங் தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் சிஅய்டியு நிர்வாகி களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு: சிறீபெரும்புதூர் சாம்சங் நிறுவனத்தில்,…
