கோலாலம்பூர் நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

கோலாலம்பூர், அக்.19- மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவும் கோலாலம்பூர் ப்ரீக்பீல்ட் குக்குள் தங்கான் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர்…

viduthalai

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி திருப்பூர், அக்.19- திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 2.9.2024 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பூர் தெற்கு ரோட்டரி மண்டபத்தில் கூடி யது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

viduthalai

திருவாரூர் பி.ரத்தினசாமி மறைவு-கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

திருவாரூர், அக்.19- திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட காப்பாளர் பி.ரத்தினசாமி அவர்கள் மறைவுக்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாநில விவசாய…

viduthalai

போளூர் நகரில், கழக கொடியேற்று விழா

போளூர், அக்.19- திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 17.09.2024 அன்று தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதலாவதாக போளூர் நகர கழக தலைவர். ப.பழனி தலைமை ஏற்று திராவிடர் கழகக் கொடியை “பெரியார்…

viduthalai

அரியலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர், அக்.19- அரியலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து இல்லத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநில சட்டக் கல்லூரி…

viduthalai

ஆளுநரா? ஆரியரா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போர் முரசம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட சமூக வலைத் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- ஆளுநரா? ஆரியரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக்…

viduthalai

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதா? ஆளுநருக்கு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

சென்னை, அக்.19– தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ‘‘திராவிடநல் திருநாடு’’ என்ற வரிகள் நீக்கப்பட்டு பாடப்பட்டது. இச்செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும்…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32ஆவது பட்டமளிப்பு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் கி. வீரமணி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அருகில் இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ். மருதுபாண்டியன், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு…

viduthalai

பணி நேரத்தை குறைக்கக் கூறி சென்னை சென்ட்ரலில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, அக். 19- பணி நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.சிறீகுமார், தென்மண்டல…

viduthalai

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

சென்னை, அக். 19- தொலை நிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டிருப்பதாக இக்னோ பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை…

viduthalai