தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு
தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் 19.10.2024 அன்று தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை…
தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு 2.44 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை, அக். 21- கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022ஆம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்…
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை பிரதமர் அலுவலக செயலாளரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரை. அக். 21- மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெறுகிறது. ஆகவே, இந்திய கடற்படை கப்பல், எல்லைக்…
4 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள்! மின் உற்பத்தி மயமாகும் தென் மாவட்டங்கள்!
ரூ.10,375 கோடியில் திட்டங்கள் – 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! சென்னை, அக். 21- தமிழ் நாட்டில் விரைவில் 4000 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள் ஏற்படுத்துவதன் மூலம் தென் மாவட்டங்கள் மின் உற்பத்தி மைய மாகிறது. 3000 பேருக்கு வேலைவாய்ப்பு…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளர் சுயமரியாதைக்காரன் இல்லம் பள்ளத்தூர் ஆ.சண்முக வேல்-கலைச்செல்வி மன்னார்குடி வட்டம், புள்ளமங்கலம் ரா.சம்மந்தம்-மல்லீஸ்வரி இவர்களின் பேரக் குழந்தையும் பள்ளத்தூர் ச.சதீஷ்குமார்-பேபி கலா இவர்களின் மகனுமான பே.ச.இனியன் 5ஆம் ஆண்டு பிறந்த நாள்…
23.10.2024 புதன்கிழமை திராவிடர்களை இழிவுபடுத்தும் அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? கழக தெருமுனைக்கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: மன்னார்குடி முக்கம், ஒரத்தநாடு * வரவேற்புரை: கே.எஸ்.பி. சக்ரவர்த்தி (நகர இளைஞரணி செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங்…
கு.வெ.கி.ஆசான் நினைவுநாள் நன்கொடை
மறைந்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்க ளின் 14ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (22.10.2024) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடையை அவரது குடும்பத்தினர் அளித்துள்ளனர். நன்றி!
மருத்துவர் திட்டக்குடி செந்தில் தான் எழுதிய புத்தகத்தை ஆசிரியருக்கு வழங்கினார்
மருத்துவர் திட்டக்குடி செந்தில் தான் எழுதிய, “வாழும் பெரியார்! அம்பேத்கர்! அண்ணா! கலைஞர்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனும் புத்தகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அணிந்துரை வழங்க வேண்டுகோள் விடுத்து, தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தை ஆசிரியருக்கு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.10.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பொதுமக்கள் கருத்தை அறியாமல் முடிவுகள் எடுக்க மாட்டோம். அதிகாரிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா திட்டவட்டம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான…
பெரியார் விடுக்கும் வினா! (1466)
யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றி அடைவதும் சர்வசாதாரணமாக இருந்து வரும் நிலையில் - குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட்டமன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
