பேறுகால மரணங்களைத் தவிர்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை

சென்னை, அக்.25 பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத்திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. பொது சுகாதாரத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் அந்தத் திட்டத்தின் கீழ், பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும்…

viduthalai

பழைய நிலை வருமா?

இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில், இருநாட்டு ராணுவம் ரோந்து பணி மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பின்னடைவை சந்தித்த நாட்டின் மோசமான வெளியுறவுக் கொள்கை தீர்வை நோக்கி திரும்புகிறது. அங்கு 2020க்கு முந்தைய நிலை மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம்.…

viduthalai

மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்

கொழும்பு, அக்.25 இரு நாடுகளின் மீனவா் பிரச்சினை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.…

viduthalai

மகாராட்டிரம் : சரத்பவார்- உத்தவ் – காங்கிரஸ் தலா 85 தொகுதிகளில் போட்டி

மும்பை, அக்.25 மகாராட்டிரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார்), சிவசேனை கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகள் பிற கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய…

Viduthalai

தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, அக்.25 தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோ கத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநி லங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் 23.10.2024 அன்று தீா்ப்பளித்தது. ‘அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8-ஆவது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை…

Viduthalai

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திராவிட ஒவ்வாமை’ அணுகுமுறையை கடைப்பிடிக்கிறாரா? உண்மை என்ன?

விஜயானந்த் ஆறுமுகம் சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'திராவிடம்' என்ற சொல் தவிர்க்கப்பட்டதன் மூலம், ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்னிறுத்தி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. 'திராவிட ஒவ்வாமையால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவதிப்படுவதாக' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்…

Viduthalai

தெரிந்து கொள்வீர்! இதுதான் ‘குஜராத் மாடல்!’

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சமீபத்தில், போலி அரசு அலுவலகம் செயல்பட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, போலி நீதிமன்றம் நடைபெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் குஜராத் மாடல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. போலியான…

Viduthalai

வாழ்க்கை ஒரு வியாபாரம்

வாழ்க்கை நடத்துவதும் வியாபாரம் நடத்துவது போன்ற ஒரு செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ - அதே போன்றே வாழ்க்கைக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும், அவர்களது இரண்டறக் கலந்த ஒப்புரவும் தேவையாய் இருக்கிறது. நூல்: “வாழ்க்கைத் துணைநலம்”

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும்: கனடா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் உரை

ஒட்டாவா,அக்.25- ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கனடாவில் தடை செய்ய வேண்டும் எனவும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி யான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான வழக்கில் இந்திய…

Viduthalai

அதானியின் ரூ. 17 லட்சம் கோடி ஊழல்!

‘செபி’ தலைவர் மாதபியைத் தப்பவிட பா.ஜ.க. தீவிர முயற்சியா? புதுடில்லி, அக்.25 கவுதம் அதானியின் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங்குச்சந்தை மோசடியில் தொடர்பு கொண்டவராக கூறப்படும் ‘செபி’ தலைவர் மாதபி புரி புச், நாடாளுமன்ற பொதுக் கணக்குக்…

Viduthalai