நன்கொடை
நேற்று (25.10.2024) பகல் 12 மணியளவில் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்கள் சென்னை பெரம்பூரில் கா.ராணி படத்தினை திறந்து வைத்தார். படத்திறப்பையொட்டி க.கவிதா - சோதி இராமலிங்கம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர்.…
வரவேற்கத்தக்க முடிவு: டில்லியில் ஜன. 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை – டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, அக். 25- டில்லியில் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து, பட்டாசு கிடங்குகளை மூடி முத்திரை வைக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு காரணமாக பட்டாசு விற்க டில்லி அரசு விதித்த தடைக்கு…
நன்கொடை
மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் வெ.சந்திரமோகன் - ராஜலட்சுமி இணையரின் மகள் ச.இளமதி வழக்குரைஞராக (பார் கவுன்சில்) பதிவு செய்ததை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ”பெரியர் உலகம்” நன்கொடையாக ரூபாய் 5000 வழங்கினார். உடன்…
கழகக் களத்தில்…!
26.10.2024 சனிக்கிழமை கடலூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: கோ.வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)* தொடக்கவுரை: நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி…
26-10-2024 சனிக்கிழமை
சிதம்பரம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிதம்பரம்: மாலை 3:00மணி * இடம்: பெரியார்தாசன் இல்லம், குமாரக்குடி * தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: எஸ்.செங்குட்டுவன் (மாவட்ட செயலாளர் ப.க.) * முன்னிலை: பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம்…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (24.10.2024)
‘விடுதலை’ வைப்பு நிதி - 154ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 328ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 183ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்)…
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன
உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை சென்னை, அக்.25 சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்களை தீட்சிதர்கள் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களி்ல் இருந்து திரட்டப்பட்டு்ள்ளது என அறநிலையத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில்…
திருவாரூரில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி – மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு
திருவாரூர் கிடாரம் கொண்டான் திரு.வி.க கலைக் கல்லூரியில் நேற்று (24.10.2024) தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாளை முன்னிட்டு மாதவி கலையரங்கில் மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவரும் திராவிட மாணவர் கழக…
பா.ஜ.க. மாணவர் அமைப்பின் நிர்வாகியை பல்கலை.சிண்டிகேட் உறுப்பினராக நியமிப்பதா?
ஆளுநருக்கு மாணவர் சங்கம் கடும் கண்டனம் சென்னை,அக்.25- பாஜக மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க பரிந்துரை செய்துள்ள தமிழ்நாடு ஆளுநருக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின்…
பதிலடிப் பக்கம்: கீதை உபந்நியாசமாம்! (1)
சென்னையில் இஸ்கான் சார்பில் மன அழுத்த மேலாண்மை வகுப்பு! கவிஞர் கலி.பூங்குன்றன் சென்னை - இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்திர வகுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னை இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நாம்…
