தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, அக்.27- ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு சீரழிக்கிறது’ என்று காங் கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ் சாட்டினார். மேலும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான…

Viduthalai

வயதை உறுதி செய்ய ஆதார் அட்டை முறையான ஆவணம் இல்லையாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, அக். 27- ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, அரி யானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலைவிபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப்…

Viduthalai

இந்திய – சீன எல்லையில் பிரச்சினைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

புதுடில்லி, அக். 27- கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சினைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நட வடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் 25.10.2024 அன்று தெரிவித்தன. கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டுக்…

Viduthalai

பெரியார் பள்ளி மாணவ, மாணவிகள் கூடைப்பந்து-இறகுப்பந்து போட்டியில் முதலிடம்

ஜெயங்கொண்டம், அக். 27- பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி அரியலூரில் உள்ள மான் போர்ட் பள்ளியிலும், இறகுப்பந்து போட்டி மாவட்ட உள் விளையாட்டு அரங்கிலும் 25.10.2024 அன்று நடைப்பெற்றது. ஜெயங்கொண்டம்,ஆண்டிமடம்,தா.பழூர்,செந்துறை,அரியலூர்,திருமானுர் ஆகிய ஆறு குறுவட்டத்தில் வெற்றி பெற்ற…

Viduthalai

குறுஞ்செய்திகள்

காங்கிரஸ் தலைவராக 2 ஆண்டுகள்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து காங்கிரஸ் தலைவராக 2 ஆண்டு நிறைவு செய்துள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்கே இல்லத்திற்கு சென்ற ராகுல், பூங்கொத்து கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கார்கே…

Viduthalai

மூடநம்பிக்கை விழாவான தீபாவளியைக்கொண்டாடலாமா? தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

தஞ்சை, அக். 27- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாத இனஇழிவு விழாவான தீபாவளியை கொண்டாடலாமா? என்னும் தலைப்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா எதிரில் மூடநம்பிக்கை ஒழிப்பு தெருமுனை பிரச்சார கூட்டம் 22.10.2024 அன்று மாலை 6.30…

Viduthalai

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (26.10.2024) எழும்பூர், அனிதா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிகளில், வடகிழக்கு பருவமழை காலங்களில் இடைவிடாது பணியாற்றிய குடிநீர், கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்…

Viduthalai

கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் ஆசனூரில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறை மாணவர்களுடன் (இரண்டாவது நாள்) கழகப் பிரச்சாரப் பாடல்களை பாடினார். (27.10.2024)

கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் ஆசனூரில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறை மாணவர்களுடன் (இரண்டாவது நாள்) கழகப் பிரச்சாரப் பாடல்களை பாடினார். (27.10.2024)

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக, சிங்கப்பூர், சிண்டாவின் “Project Give” திட்டத்துக்கு நன்கொடை!

கடந்த 1.9.2024 அன்று வெளியீடு கண்ட, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக, ‘செம்மொழி’ இதழாசிரியரும் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள "சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்" நூலின் விற்பனைத் தொகையில் ஒரு பகுதியை, சிங்கப்பூர் இந்தியர் மேம்…

Viduthalai

தமிழ்நாட்டில் நவ.1-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை

வானிலை ஆய்வு மய்யம் உறுதி சென்னை, அக்.27 தமிழ்நாட்டில் நவ. 1-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: தென் தமிழ்நாட்டில் வடகிழக்குப்…

Viduthalai