கோபி தூக்கநாயக்கன் பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை
திராவிடர் இயக்கம் மணல் மேடல்ல; கற்கோட்டை தலைமுறை தலைமுறையாக நம் இனத்தின் மானத்தைக் காப்பது திராவிடர் இயக்கம்தான்! கோபி, அக்.28 ‘‘திராவிடர் இயக்கம் மணல் மேடல்ல, கற்கோட்டை'' என்று பிரகடனம் செய்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
தோழர் சென்னகிருட்டிணன் அவர்களுக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகள்
ஆவடி மாவட்ட கழக இளைஞரணி துணை செயலாளர் சென்னகிருட்டிணன் பணி நிமித்தமாக திருவேற்காட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றபோது அங்கு அம்பேத்கர் படத்திற்கு இந்து மத குறியீடான குங்குமம் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்து நீண்ட…
அப்பா – மகன்
எந்தத் தேர்தலிலாவது... மகன்: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறி இருக்கிறார், அப்பா! அப்பா: எந்தத் தேர்தலிலாவது தமிழிசை சவுந்திரராஜன் வெற்றி பெற்று இருக்கிறாரா, மகனே?
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க அரசு அனுமதி அரசாணை வெளியீடு
சென்னை, அக்.27- சென்னையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையானது ரூ.230 கோடியில் தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை, அக்.27- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கும், கலாச்சார பண்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கின்ற வகையிலும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய…
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு!
தங்கக் கட்டிகளை விற்ற விவகாரம் புதுச்சேரி பா.ஜ.க. எம்.பி.க்கு தொடர்பு சென்னை, அக். 27- தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ…
தமிழ்நாட்டில் கடந்த மாதம் வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 47½ லட்சம் பேர் பதிவு ஆண்களை விட பெண்களே அதிகம்!
சென்னை, அக்.27- தமிழ்நாட்டில் கடந்த மாதம் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 47½ லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஆண்களை விடவும் பெண்களே அதிகமாக பதிவு செய்திருக்கிறார்கள். மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதல் இடத்தில்…
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் வங்கி கணக்கு துவங்கலாம் புதிய திட்டம் அறிவிப்பு
சென்னை, அக்.27- தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி கணக்குகளை தொடங்கலாம் என புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதாவது, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அரசின் கடன் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பெறும்…
‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களின் நிலைகுறித்து கோவையில் நவ. 5, 6 தேதிகளில் கள ஆய்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு!
சென்னை, அக்.27- திராவிட மாடல் அரசின் திட்டங்களின்நிலைகுறித்து கோவையில் வருகிற நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கள ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் கள ஆய்வை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.…
