பெங்களூரு கி.சு.இளங்கோவன் படத்திறப்பு – தமிழர் தலைவர் காணொலியில் இரங்கலுரை
பெங்களூரு, அக்.29- திராவிடர் இயக்க அறிஞர், பொதுவுடைமை பாவலர், தனித்தமிழ் பெரும்புலவர் சுயமரியாதைச் சுடரொளி கி.சு.இளங்கோவன் படத்திறப்பு (27.10.2024) பெங்களுர் ‘தி இன்ஸ்டியூட்.ஆப் எஞ்சினியர்ஸ்’ ஹாலில் கருநாடக மாநில திராவிடர் கழக தலைவர் மு.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்மொழி…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புதுச்சேரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் கவியரங்கம்!
புதுவை, அக்.29- புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய சுயமரியாதைச் சுடரொளி எஸ்.என்.சாமிநாதன் நினைவு நாள், தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் கவியரங்கம் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 26.10.2024 அன்று நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் மாநிலத்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 119 நாள் : 1.11.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச்…
திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம்
திருச்சி, அக்.29- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் - கழக இளைஞரணி சார்பில் 28.10.2024 “தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?” என்ற தலைப்பிலான துண்டறிக்கைகள் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி,…
ஓய்வு பெற்ற தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் 1,279 பேருக்கு பலன்கள் ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, அக்.29 அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 1,279 பணியா ளர்களுக்கான பணப்பலன்களை வழங்க ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏப்ரல்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நான்காம் பணி பிரிவு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, அக்.29 ஏறத்தாழ 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று (28.10.2024) பிற்பகல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர் வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில்…
விளந்தை கே.அல்லி அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு
3-11-2024 ஞாயிற்றுக்கிழமை கவரப்பாளையம்: காலை 11:00மணி * இடம்: கவரப்பாளையம் பெரியார் அண்ணா அரங்கம். * வரவேற்புரை: டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர், திராவிடர் கழகம்)* தலைமை: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர்)* முன்னிலை: ரெங்க.முருகன் (ஒன்றிய கழக செயலாளர், தி.மு.க. ஆண்டிமடம்…
சென்னையில் முதல் படைப்பகம் – முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
சென்னை, அக்.29- சென்னையின் முதல் படைப்பகம் கட்டடடத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.4ஆம் தேதி திறந்து வைக்கிறார். சென்னை பெருநகர் வளர்ச் சிக்குழுமம் சார்பில், சென்னை அகரம் ஜெகநாதன் சாலையில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்…
வெப்ப அலை தாக்குதலை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம்
சென்னை, அக். 29- வெப்ப அலைபேரிட ராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பசலனத்தால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வெள்ளம், புயல், மழை, வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் ரூபாய் 74,527 கோடி செலவில் கட்டமைப்புகள்
சென்னை, அக்.29 நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.74,527 கோடிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி நேற்று (28.10.2024) வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:…
