தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% வெகுமதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை, அக்.30- தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% வெகுமதி (போனஸ்) வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறு வாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயி…

viduthalai

வயநாடு நிலச்சரிவு: மறுவாழ்வு பணிகளுக்கு நிதியளிக்காமல் மோடி புறக்கணிப்பு!

பிரச்சாரத்தில் பிரியங்கா குற்றச்சாட்டு வயநாடு, அக்.30- வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சா ரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அப்பகுதியின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணித்துவிட்டதாக…

Viduthalai

வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைவரும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

சென்னை, அக்.30- வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைவரும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டுமென்று அமைச் சர் தங்கம் தென்னரசு உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி சிக்கனத்தை கடைப்பி டிப்பதை…

viduthalai

இணையர்களுக்கு வாழ்த்து

நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே. ஜவஹர் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னை லட்சுமிபுரம் ஜி.பி.எல். மகாலில் 27.10.2024 அன்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் பங்கேற்று பி. விக்னேஷ்ராஜ்…

viduthalai

நன்கொடை

புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் பொருளாளர் மாணிக்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகம் நன்கொடையாக ரூபாய் 15,000/-த்தை முதல் தவணையாக காசோலை மூலம் வழங்கினார். (பெரியார் திடல், 6.10.2024)

viduthalai

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் : வனத் துறை பாராட்டு

திருப்பத்தூா், அக்.30- பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்களை பாராட்டி வனத் துறையினா் நேற்று (29.10.2024) இனிப்பு வழங்கினா். திருப்பத்தூா் அருகே ஏ.மேலையூா் அய்யாபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்களில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின்…

viduthalai

காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமக்கென வாழாதவர் - தொண்டின் உருவமாக விளங்குகிறவர்! எங்களை இணைப்பது தொண்டு - எங்களை இணைப்பது கொள்கை - எங்களை இணைப்பது சமத்துவம்! எங்களைப் பிரிப்பது குலதர்மம் - இணைப்பது சமதர்மம்! காரைக்குடி, அக்.30 தவத்திரு குன்றக்குடி…

Viduthalai

‘பிராமண’ – சூத்திரப் போராட்டத்திற்கு தூபம் போடுவதா? சந்திப்போம்!

பிராமணர்களைத் துவேஷிக்கிறார்களாம், திரைப் படங்களில் கேலி கிண்டல்கள் செய்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்தால் அத்தகையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க பி.சி.ஆர். சட்டத்தின் (Prevention of Civil Right Act 1955) அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்தின் புனிதத்…

viduthalai

கழகக் களத்தில்…!

1-11-2024 வெள்ளிக்கிழமை உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக விவசாய அணி சார்பில் சிந்தனையரங்கம் ஒக்கநாடு மேலையூர்: மாலை 5 மணி * இடம்: ஆற்றங்கரை தெரு,ஒக்கநாடு மேலையூர் * வரவேற்புரை: இரா.சங்கர் * தலைமை: க.அறிவரசு (ஒன்றிய விவசாய அணி செயலாளர்)…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026