சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடியில் முதலமைச்சர் படைப்பகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.5- தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதலமைச்சர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும்,…

viduthalai

பார்ப்பனர்கள் ஆர்ப்பாட்டம் ஜாதி ஆதிக்கத்துக்கானது திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் மக்கள் சமத்துவத்துக்கானது!

செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர் திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பார்ப்பனர்களும் அவர்களின் அம்புகளான விபீடணர்களும் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கு அருகில் கடந்த 3.11.2024 அன்று காலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி கொடுக்கும்…

Viduthalai

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா கருநாடகத்திலும் தொடரும் ஹிந்தி எதிர்ப்பு

தமிழ்நாட்டைப் பின்பற்றி கருநாடகத் திலும், கேரளாவிலும் ஹிந்தி எதிர்ப்பு உணர்வு வெடித்துக் கிளம்பி விட்டது. நாடாளுமன்றத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே பதில்கள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் துறை இணை…

Viduthalai

கடவுளை உடைக்கக் காரணம்

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…

Viduthalai

ஹிந்தியில் வழக்கு விசாரணை ‘‘தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, நவ.5- உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை ஹிந்தியில் நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது இந்தியாவில் உள்ள பல் வேறு மாநி லங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது.…

Viduthalai

பா.ஜ.க. அரசின் இலட்சணம் பாரீர்!

உத்தரப் பிரதேசத்தில் மூடப்படும் 27,764 தொடக்கப்பள்ளிகள்! பிரியங்கா காந்தி கண்டனம்! புதுடில்லி, நவ.5- இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், அதிகப்படியான கல்வி வேற்றுமை கொண்ட மாநிலமாகவும், வேலைவாய்ப்பின்மையில் முதன்மை மாநிலமாகவும் விளங்கும் உத்தரப் பிரதேசத்தின் மாநில பா.ஜ.க அரசு,…

Viduthalai

மூடத்தனத்திற்கு எல்லையே இல்லையா?

கோவிலில் “புனித நீர்” என பக்தர்களை பரவசப்படுத்தியது ‘ஏசி’யிலிருந்து வெளியேறிய தண்ணீர் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே விருந்தாவனம் பகுதியில் உள்ளது தாகூர் பாங்கே பிஹாரி கிருஷ் ணன் கோவில். இந்த கோவிலின் யானை சிற்பத்தில்…

Viduthalai

இது உண்மையா?

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால்…

Viduthalai

ஆட்சி மட்டத்தில் ஊடுருவலா?

இந்துக்களை ஒன்றிணைக்க அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தனி ‘வாட்ஸ் ஆஃப்’ குழுவாம்! திருவனந்தபுரம், நவ.5 அக்டோபர் 31 இல் கேரளாவில் பல அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அதுவும் இந்து அய்.ஏ.எஸ் அதிகாரிகளை மட்டும் குறிவைத்து ஒன்றிணைத்து ‘மலையாள இந்து அதிகாரிகள்’ என்ற வாட்ஸ் அப்…

Viduthalai

தி(இ)னமணி

‘‘வடமொழியைப் பழிக்கும் வரியைப் பாடலாமா?’’ என்ற தலைப்பில் தி(இ)னமணி ஏட்டில் நடுப் பக்கக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. (4.11.2024). தி(இ)னமணியோ, தி(இ)னமலரோ ஒன்றை எழுதுகிறது என்றால் அதற்குள் ஓர் ‘ஆரியத்தனம்’ எனும் கொடுக்கு நுட்பமாகக் கூத்தாடும். அதனை ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026