பெரியார் விடுக்கும் வினா! (1483)
இந்த நாட்டை ஆண்ட மூவேந்தர்களோ, முஸ்லீம்களோ, நாயக்கர்களோ, மராட்டியரோ, கடைசியாக ஆண்ட வெள்ளையரோ எவருமே – தமக்கு ஆபத்து இல்லாமலிருந்தால் போதும் என்று எண்ணி இருந்தார்களே தவிர – நமது சமுதாய மக்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு அனுபவித்த கொடுமைகளைப் போக்க முயன்றார்களா?…
திருவண்ணாமலை மாவட்ட கழக காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் பிறந்த நாள்
திருவண்ணாமலை மாவட்ட கழக காப்பாளர் ஆசிரியர் (ஓய்வு) வேட்டவலம் பி.பட்டாபிராமன் அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டாபிராமன் தான் எழுதிய “செம்புலப் பெயர் நீர்'' “மனதில் முகிழ்ந்த…
என்று விடியும் மணிப்பூர்! மணிப்பூர் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 6 வீடுகள் தீக்கிரை; பெண் உயிரிழப்பு?
இம்பால், நவ. 9- மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக் கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மணிப்பூரில் மைதேயி…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் பல்லாவரம் அ.சிவானந்தம் மகன் சி.சுதாகரன் (வயது 53) 13ஆம் ஆண்டு (3.11.2024) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளார்.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரலாறு காணாத பொருளாதார பேரழிவு ஏற்பட்டது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, நவ.9- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (8.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ் வாதாரத்தை சீரழித்தது…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் குளத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இன்று (09.11.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்குப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுத்திடும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,…
நன்கொடை
1991ஆம் ஆண்டு இதே நாளில் (நவ. 9) கழகம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு இசையின்பன்-பசும்பொன் செந்தில்குமாரி ஆகியோர் சிறை பிடிக்கப்பட்டு, சிறையிலேயே சற்றும் எதிர்பாராத திடீர் நிகழ்வாக ஆசிரியர் அவர்கள் தலைமையில் இணையேற்பை நடத்திக் கொண்டதன் 34ஆம் ஆண்டு மகிழ்வாக…
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர், நவ. 9- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று (9.11.2024) காலை வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.60 அடியில் இருந்து 106.59அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும்…
குரோம்பேட்டை பெரியார் மன்றக் காப்பாளர் கமலக்கண்ணனிடம் கழகப்பொதுச்செயலாளர் நலன் விசாரிப்பு
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரியார் மன்றம் உருவாகக் காரணமானவரும் பெரியார் மன்றக் காப்பாளருமான கமலக்கண்ணன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இல்லத்திலேயே ஓய்வில் இருக்கிறார். நேற்று (8.11.2024) பகல் 12 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்களைச் சந்தித்து உடல்…
தாராபுரம், திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருச்சி மாவட்டங்களில் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
9.11.2024 சனி மாலை 5 மணி தாராபுரம் பெரியார் சிலை திடல், தாராபுரம் 10.11.2024 ஞாயிறு காலை 10 மணி திருப்பூர் பெரியார் புத்தக நிலையம், பழைய பேருந்து நிலையம், திருப்பூர் 10.11.2024 மாலை 5 மணி கோயம்புத்தூர் கண்ணப்பன் அரங்கம்,…
