‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு விருது

சென்னை, நவ.9- 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு அய்.நா., விருது; உணவு பாதுகாப்புத் துறைக்கு, ஒன்றிய அரசு விருது என, இரண்டு விருதுகளை, மக்கள் நல்வாழ்வு துறை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில், 2021 ஆகஸ்ட், 5இல், மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டது.…

viduthalai

தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாய்க் நியமனம்

சென்னை, நவ.9- தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாய்க் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக உள்ள சத்தியபிரதா சாகு மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தமிழ்நாடு பொதுத்துறைச் செயலாளராக உள்ள அர்ச்சனா…

viduthalai

ஜார்க்கண்ட் பழங்குடி மக்களிடமிருந்து நீர், நிலம், காட்டை பறிப்பதா? பிஜேபி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சிம்டேகா, நவ.9 நாடு 2-3 நபர் களால் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், பழங்குடியின மக்களிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று…

viduthalai

மும்பையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா!

மும்பை, நவ.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது 17.09.2024 காலை 9 மணிக்கு தாராவி பகுதியில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் பெரியார் படத்தை…

Viduthalai

நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவுக்கு தனி வாகனத்தில் பங்கேற்க திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு

திண்டிவனம், நவ.9- திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 2.11.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாநில இளை ஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் இர.…

Viduthalai

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை, நவ. 9- மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti -Drug Club) மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு அரசு…

viduthalai

அப்பா – மகன்

எதிலும் ஹிந்து மத கண்ணோட்டமே! மகன்: உயர் கல்வி மாணவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்கும் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒன்றிய பி.ஜே.பி. அமைச்சரவை ஒப்புதல் என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா! அப்பா: எதிலும் ஹிந்து மத கண்ணோட்டம்தானா மகனே! இது என்ன வித்யாலட்சுமி…

Viduthalai

‘‘சுயமரியாதை நாள்’’ விழாவினை எழுச்சியுடன் கொண்டாட தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

கீழப்பாவூர், நவ.9- தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில் 6.11.2024 அன்று மாலை 5 மணியளவில் நடைப்பெற்றது. கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை சிறப்புரையாற்றினார். டிசம்பர் 2 “சுயமரியாதை நாள்” தமிழர்…

Viduthalai

குப்பைகளை செல்வமாக்கும் திட்டம் சிஎஸ்அய்ஆர் இயக்குநர் ஜெனரல் விளக்கம்

சென்னை, நவ. 9- பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை செல்வமாக் கும் திட்டத்தை சிஎஸ்அய் ஆா் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது என சிஎஸ்அய்ஆா் இயக்குநா் ஜெனரல் கலைச்செல்வி தெரிவித்தார். டாக்டா் நாயுடும்மா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சிஎஸ்அய்ஆா்…

viduthalai

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா கழகப் பொறுப்பாளர்கள் நூல்களை வழங்கி வாழ்த்தினர்!

தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ச.முரசொலி அவர்க ளின் அலுவலகம் திறப்பு விழா கடந்த 7 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் இராமநாதன் மருத்துவமனை அருகில் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026