ராஜஸ்தான் அரசின் மூடத்தனம் கல்வித்துறையின் வினோத உத்தரவு

ஜெய்ப்பூர், நவ.11 மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளின் வாயில்களுக்கு ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வைட் கோல்டு, ஆரஞ்சு பிரவுன் வண்ணம் பூசுமாறு ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநில கல்லூரி கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு…

Viduthalai

உ.பி. முதலமைச்சர் சாதுவா? : அகிலேஷ் கேள்வி

லக்னோ, நவ.11 உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை நேரடியாக குறிப் பிடாமல், அகிலேஷ் இந்த விமா்சனத்தை முன்வைத்தார். கடந்த 2016, நவம்பா் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் வங்கியொன்றில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசை…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்துத் தேர்வு

சென்னை, நவ.11- தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்' செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த 2022-2023ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும்…

viduthalai

சித்திரவதைக் கூடமா மணிப்பூர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

குவாஹாட்டி, நவ.11 மணிப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் சைடோன் கிராமத்தில் உள்ள வயலில் சுமார் 20 பெண்கள் 9.11.2024 அன்று நெல் அறுவடை பணியில்…

Viduthalai

பயணச்சீட்டு மாஃபியாக்களுக்கு துணைபோகிறதா ரயில்வேத்துறை? தட்கல் பதிவின் போது செயலிழக்கும் முன்பதிவு இணையம்

மும்பை, நவ.11 தட்கல் பயணச்சீட்டு முன் பதிவு செய்யும்போது, அய்ஆர்சிடிசி செயலி செய லிழப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், அதிகளவிலான பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வழித்தடங்களில்கூட முகவர்களுக்கு(டிராவல் ஏஜெண்ட்) எளிதாக தட் கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அவசரகால பயணத்தை…

Viduthalai

ஜனநாயகத்தில் புல்டோசருக்கு இடம் உண்டா?

2019-ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக உ.பி. மாநில அரசு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டை புல்டோசர் வைத்து இடித்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது – தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திப்ரேவால்…

Viduthalai

கடவுள் ஒழிய

“உள்ளதைப் பங்கிட்டு உண்பது”, “உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது” என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது. ‘விடுதலை’ 3.11.1970

Viduthalai

உ.பி. முதலமைச்சரின் விபரீதப் பேச்சு!

சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஜார்கண்ட் தேர்தலை கருத்தில் கொண்டு ‘‘படோகேதோ கட்டேங்கே (ஹிந்துக்களே) பிளவுபட்டால் (முஸ்லீம்களால்) வெட்டப்படுவீர்கள்’’ என்று பேசி வருகிறார் Yogi Adityanath ji is repeatedly repeating this slogan ‘‘If we divide, we will be…

Viduthalai

உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்!

புதுடில்லி, நவ.11 உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்! தோ்தல் நிதிப் பத்திரத் திட்டம், சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீா்ப்பளித்த அமா்வில் நீதிபதி சஞ்சீவ் கன்னா இடம்பெற்றிருந்தார். உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை…

Viduthalai

ஜார்க்கண்டில் பா.ஜ.க.விற்கு பலத்த அடி உறுதி! ‘‘இந்தியா’’ கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் பேராதரவு!

ராஞ்சி, நவ.11 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக (43 தொகுதிகள் - நவ., 13 மற்றும் 38 தொகுதிகள் - நவ.13) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026