முதல் நிலை தேர்வு முடிந்த நிலையில் குரூப்-2 ஏ காலி பணியிடங்கள் அதிகரிப்பு தமிழ்நாடு தேர்வாணையம் தகவல்
சென்னை, நவ. 11- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 2,327 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் நேர்முக…
விந்தையான அரிசி ரோபோ!
நமக்கு நோய் ஏற்படும்போது மருந்துகளை வாய் வழியாக விழுங்குகிறோம். சில மருந்துகள் ஜீரண மண்டலத்தைக் கடந்து உடலுக்குள்ளே செல்லும்போது வலுவிழந்து விடும். அதனால் தான் சில மருந்துகளை ஊசி மூலமாகச் செலுத்துகிறோம். ஆனால், இதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. நம் உடலின்…
தூக்கத்தின் ஆக்கம்!
ஆரோக்கியமான வாழ்விற்கு மிக அவசியமானது தூக்கம். நம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்துவது மெலடோனின் எனும் ஒரு ஹார்மோன். இது பீனியல் சுரப்பியில் இருந்து உற்பத்தி ஆகிறது. இதுவே இரவில் துாக்கத்தையும் பகலிலே விழிப்பையும் தருகிறது. இந்த ஹார்மோன் மூளைக்குள்ளே சென்று மூளையை…
விஜய கரிசல் குளம் அகழ்வாய்வில் தங்கத்தினால் ஆன மணி கண்டெடுப்பு
விருதுநகர், நவ. 11- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக் காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால்…
மாணவர்கள், பெற்றோர்கள் தகவல் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களில் உதவி மய்யம் உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, நவ. 11- மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களின் தகவல்களை வழங்கும் உதவி மய்யம் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான,…
பற்களைப் பாதுகாப்போம்!
பல் சொத்தை ஏற்படுவது எப்படி? வாய்க்கு ருசியாக இருக்கிறதே என்று மனம் விரும்பியதைச் சாப்பிடுகிறோம். இதன் விளைவாக பல் சொத்தை வந்துவிடும் ஆபத்து உள்ளது. பல் சொத்தை என்பது ஒரு விநோதமான நோய். உலகம் உருண்டை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம்…
சுயமரியாதைச் சுடரொளி தெய்வானை அம்மாள் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – படத்திறப்பு
அறந்தாங்கி, நவ.11- அறந்தாங்கி கழக மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய கழக தலைவர் அத்தாணி நா.சிவசாமி அவர்களின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி நா.தெய்வானை அம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா 03.11.2024 ஞாயிறு அன்று நண்பகல் 12:00 மணி…
ஆதாருடன் இதை சேர்த்திடுக! டிச.31 கடைசி!
போலி பான் கார்டுகள் மூலமாக பண மோசடி நடப்பதை தடுக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட, இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில், வரும் டிச.31 இதற்கான…
ஹிந்தியிலேயே பேசும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் அதிருப்தி
புதுடில்லி, நவ. 11- நாடாளு மன்றத்தில் ஒன்றிய அமைச்சர்கள் உள்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ஹிந்தியில் மட்டுமே பேசுகின்றனர். இதனால், தென்மாநிலங்கள் மற்றும் ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்று கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்…
மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு அய்.ஏ.எஸ். தகுதி தயாரானது 15 பேர் பட்டியல்
சென்னை, நவ. 11- மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு அய்ஏஎஸ் தகுதி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஒன்றிய அரசின் தகுதிப் பட்டியலில் 15 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா். தெரிவுக் குழு நோ்காணலின் அடிப்படையில் அவா்களில் இருந்து 3 போ் தோ்வாகவுள்ளனா். இந்திய…
