வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களால் கிராம வளர்ச்சியில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி
40 மாதங்களில் நடந்த பணிகள் திட்டம் …
அனைத்து தேர்வுகளிலும் திருக்குறளில் கேள்வி கட்டாயம்
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் மதுரை, நவ. 12- ‘தமிழ்நாட்டில் அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை…
திருமண வரவேற்பு நிகழ்ச்சி
அறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தியும், அய்.எப்.எஸ். அதிகாரியுமான பிரித்திகா ராணி – அய்.ஏ.எஸ். அதிகாரி சித்தார்த் பழனிசாமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (11.11.2024) நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு இயக்க நூல்களை வழங்கி…
போட்டித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் தகவல்!
சென்னை, நவ. 12- அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு களின் முடிவுகள் விரைவில் வெளி யிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதிபட தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்…
வணிகவரித்துறை சாதனை கடந்த ஆண்டை விட ரூ.929 கோடி அதிகம் தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை, நவ. 12- வணிகவரித்துறை வரு வாய் 7 மாதங்களில் ரூ.79 ஆயிரத்து 772 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.9 ஆயிரத்து 229 கோடி அதிகமாகும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். வணிகவரித்துறை இணை ஆணையர்களின் பணித்…
திருநின்றவூரில் நவம்பர் 16 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர், நவ. 12- திருநின்றவூர் ஜெயா கலைக்கல்லுாரியில் வரும் 16இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் இணைந்து தனியார் துறை…
ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் உரையாடினாரா டிரம்ப்? ரஷ்யா மறுப்பு!
வாஷிங்டன், நவ. 12- அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பன்னாட்டு தலைவர்களுடன் பேச்சு அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்தவரும், மேனாள்…
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
தமிழ்நாடு அரசு அறிக்கை! சென்னை, நவ. 12- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25ஆம் தேதி…
மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப சட்டப் போராட்டம்
சென்னை, நவ.12- “அரசு மருத்துவ மனைகளில், பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மை தான்; அவற்றை நிரப்ப சட்ட போராட்டங்கள் நடத்தப் படுகின்றன,” என, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்துாரார் அரசு பல்…
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரம்!
திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறை இணையதள தகவல் தொகுப்பின்படி, திருவண்ணாமலை…
