இணையதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் தொடர்புத் துறைக்கான தேசிய விருது!

சென்னை, நவ.14- இந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு அமைப்பாகிய பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடமிருந்து மக்கள் தொடர்புத் துறைக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றது, சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனம். பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு,…

viduthalai

மரமும் – அறிவியலும் வளர்ப்போம்! மானுடம் காப்போம்!

நாம் வாழும் உலகில் கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த அதிகரிப்பு காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு தீர்வு காண…

viduthalai

ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணி இடம்: ஆவடி பெரியார் மாளிகை தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) வரவேற்புரை: கோ.முருகன் (ஆவடி நகர தலைவர்) முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்) பொருள் : 1 . நவம்பர்…

viduthalai

16-11-2024 சனிக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வாலாஜாப்பேட்டை: மாலை 4:00மணி* இடம்: மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமுவின் சரக்குந்து அலுவலகம், 7/954ஏ விவேகானந்தா நகர், சோளிங்கர் சாலை, வாலாஜாப்பேட்டை * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைக்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.11.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை சட்டத்தின் ஆட்சி தான் நடத்த வேண்டும்; புல்டோசர் முறையில் அல்ல, உ.பி. யோகி சாமியார் அரசுக்கு குட்டு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இனி உ.பி.யில் புல்டோசர்கள் குப்பைக் கிடங்கில் கிடத்தப்படும், அகிலேஷ் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1488)

இன்றைய தினம் ஓட்டுடைய அரசியல் வாழ்வின் நிலை என்ன? ஊராட்சி, பேரூராட்சி, சட்டமன்றம், முனிசிபாலிட்டி என்பவைகளில் ரகளைக்கும், கலவரத்திற்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதும், அடித்துக் கொள்ளுவதற்கும் காரணம் என்ன? ஜனநாயகமேயாகும். பண்பட்ட மக்களிடையே இருக்க வேண்டிய ஜனநாயக வாழ்வு -…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! இயக்கம் போட்ட எதிர்நீச்சல்கள்

[ஆரியத்தின் ஆணவப்பிடியாலும் மூடநம்பிக்கையின் முற்றுகையாலும் சிதைக்கப்பட்ட திராவிட இனத்திற்குப் புதுவாழ்வு தந்திட புறப்பட்ட நமது இயக்கம் பிறந்தநாள் தொட்டு பீடுநடை எடுத்துவைக்கும் இன்றைய நாள்வரை அது சந்தித்த அடக்குமுறைகள், ஆட்சியாளர்கள் அதன்மீது ஏவிய சட்டத்தின் தீய நாக்குகள் ஏராளம்! ஏராளம்!! அத்துனையும்…

Viduthalai

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.11.2024, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11.00மணி இடம்: ஆர்.வி. ஆட்டோ ஒர்க்ஸ்,19,கஜபதி தெரு, அய்ஸ் அவுஸ், திருவல்லிக்கேணி. சென்னை-5. பொருள்: ஈரோடு, திருச்சி மாநாடுகள் மற்றும் கழக பரப்புரை பணிகள் மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி, தொழிலாளர் அணி…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாசாப் பேட்டையைச் சேர்ந்த, உதயநிதி மன்ற ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்வாணன், தி.மு.க. இளைஞரணி நடத்திய ”என் உயிரினும் மேலான” எனும் தலைப்பில் நடைபெற்ற, மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 பேரில் ஒருவராக வந்ததற்கான சான்றிதழை, தமிழர்…

viduthalai

கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டகலந்தாய்வு கூட்டம்

இடம்: பொன்னேரி திமுக அலுவலகம் நாள்: 16.11.2024 காலை 10:30 மணி அளவில். பொருள்: 1. ஈரோட்டில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாடு. 2.திருச்சியில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு விழா. 3. தமிழர் தலைவர் ஆசிரியரின் 92வது பிறந்தநாள் விழா. வரவேற்புரை:…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026