நன்கொடை
அய்யா, அம்மா, ஆசிரியர் மற்றும் கழகக் குடும்பத்தோடு பாசமும் பரிவுமிக்கவருமான கழகப் பணிக்கு ஊக்கமும், உறு துணையாகவும் இருந்தவருமான அன்னை செல்லத்தம்மாள் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.10.2024) விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 அவரது குடும்பத்தினர் தேவகி செயராமன், வெ.ஞானசேகரன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளுடன் உதவிக்கு வரும்…
பெரியார் விடுக்கும் வினா! (1489)
ஒரு பெண்கள் மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டுப் பதிவிரதை என்றால் “எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போல் கருதி நடந்து கொள்ள வேண்டும். அதுதான் பதிவிரதைத்…
காற்று இவர்கள் பக்கம் தானே!
அமெரிக்காவில் ரூ.83,000 கோடியில் முதலீடு செய்ய உள்ளதாக அதானி அறிவித்துள்ளார். முதலில் டிரம்பிற்கு வாழ்த்துகளை கூறிய அவர், எரிசக்தி பாதுகாப்பு, மீள் கட்டமைப்பு திட்டங்களில் 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் பல…
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் அய்க்கியம்
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தபிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் அய்க்கியமானவர்களுக்கு சால்வை அணிவித்து…
காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம், நவ. 15- காஞ்சிபுரம் மாவட்டம். தாமல், அண்ணா சிலை அருகில், 4.11.2024 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், திராவிடர் கழகத்தின் சார்பில் ஈரோட்டில் நவம்பர் 26 இல் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம்…
டிசம்பர் 28, 29 இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு புதிய உறுப்பினர்களுடன் அணி வகுத்தல்..! விருதாச்சலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
விருத்தாச்சலம், நவ. 15- பெண்ணாடம் பெரியார் படிப்பகத்தில் 10.11.2024 அன்று விருதாச்சலம் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா,பெரியார் செல்வம் நோக்கவுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்…
அபாய அறிவிப்பு
தலைநகர் டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காற்றின் தரக்குறியீடு 428 ஆக பதிவாகியுள்ளது. இந்த காற்றை சுவாசிப்பது 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காற்று மாசு காரணமாக அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை…
பவள விழா கல்வெட்டு
தாராபுரம் கழக மாவட்டம் அலங்கியத்தில் கடந்த 4-9-2000 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்துவைத்த சுயமரியாதை இயக்க பவள விழா கல்வெட்டு பொதுக்குழு உறுப்பினர் கே.என்.புள்ளியான் முயற்சியில் தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், கிளைக்கழக கழகத் தோழர்கள் ப.பரமசிவம், நா,நாச்சிமுத்து, ஆ,சேகர்,…
தன்னார்வத் தொண்டர்கள் தேவை
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. https://chennai.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை…
