14 ஆண்டுகளுக்கு முன் உதவிய காய்கறி வியாபாரி அடையாளம் கண்ட டி.எஸ்.பி. கட்டியணைத்து நட்பு பாராட்டினார்!

மத்தியப் பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் உதவிய காய்கறி வியாபாரியை, நடுரோட்டில் அடையாளம் கண்ட டிஎஸ்பி ஒருவர் அவரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார். மத்தியப் பிரதேசம் போபால் நகரில் டிஎஸ்பியாக பணியாற்றுபவர் சந்தோஷ் படேல். இவர் கடந்த 9.11.2024 அன்று தனது…

viduthalai

வடக்கிற்குத் தேவை பெரியார் இப்போதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்?

எங்களுக்கு முன்னால் உட்கார உனக்கு துணிச்சல் வந்தது எப்படி? இப்போது யார் ஆட்சி நடக்கிறது தெரியுமா?  விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடி முடித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ரயில்வேயில் சாதாரண…

viduthalai

சிருங்கேரி சங்கராச்சாரியார் பராக்! பராக்!-கவிஞர் கலி.பூங்குன்றன்

கடந்த ஒரு மாதமாக சிருங்கேரி சங்கராச்சாரியார் சிறீவிதுசேகர பாரதீ சுவாமிகள் என்று அழைக்கப்படுபவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உபந்நியாசம் செய்து அலைகிறார். ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள் நான்கு. வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே துவாரகை என்று அழைக்கப்படுகிறது.…

viduthalai

நமது கனவுகளை குழந்தைகள்மீது ஏற்ற வேண்டாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, நவ.15 நமது கனவுகளை குழந்தைகளின் மீது ஏற்ற வேண்டாம் என்று பெற்றோர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தைகள் நாளையொட்டி, எக்ஸ் தளத்தில் அவர் நேற்று (14.11.2024) வெளியிட்ட பதிவு: மழலை மாறாத சிரிப்புடன், கற்பிதங்கள் இல்லாத உள்ளத்துடன் உலகையும்…

viduthalai

‘திராவிட மாடலை’ப் பின்பற்றும் இந்தியா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ‘திராவிட மாடல்’ திட்டங்களில் ஒன்றான ‘மகளிர் உரிமைத் தொகை’ ரூ.1000 மாதா மாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகும். பல நிதி நெருக்கடிக்கிடையில் சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது – ‘திராவிடர் மாடல்’ ஆட்சியில்! இதனால் மகளிர்…

viduthalai

ஒழுங்கு நடவடிக்கை

தாராபுரம் மாவட்டம் மேனாள் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் (இப்பொழுது எந்த பொறுப்பிலும் இல்லை) க. சண்முகம் என்பவர் கழகக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்பட திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கழகத் தோழர்கள் அவருடன் எவ்வித…

viduthalai

தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியை தடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

மதுரை,நவ.15 ‘தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டும்’ என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மக்களின் பெரும்…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் 15.11.1949 ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கோட்சேவும் 1947இல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனி நாடானது. பிரிவினைக்கு காந்தியார் துணை போனார் என்றும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, ஹிந்துக்களுக்கு துரோகம்…

viduthalai

‘குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

தூத்துக்குடி,நவ.15 தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற் கொண்டார். மேலும் திருமண நிகழ் வில் “குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள்” என பெற்றோருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு…

viduthalai

17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் போயிங் நிறுவனம்

நியூயார்க், நவ.15 போயிங் கோ நிறுவனமானது, தனது நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் 13.11.2024 முதல்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026