மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
இந்நாள் – அந்நாள்!
தீர்ப்பு நாள் - நவம்பர் 16 (1992) அரசமைப்புச் சட்டம் பிரிவு 340இன் படி அமைக்கப்பட்ட பி.பி.மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒன்றிய அரசின் நேரடி நியமனம் மற்றும் கல்வி நிலையங்கள், பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில்…
நவம்பர்-26 ஈரோடு மாநாட்டில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது – டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் திருச்சி மாவட்டம் சார்பில் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலக நிதி வழங்க திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!
திருச்சி, நவ.16- திருச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12.11.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் தலைமை…
திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா
திருச்சி, நவ. 16- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில், 14.11.2024 அன்று காலை 10.00 மணி யளவில் குழந்தைகள் நாள் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையேற்றார். மொழி…
17.11.2024 ஞாயிற்றுக்கிழமை உரத்தநாட்டில் வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்-எழுது பொருளகம் திறப்பு விழா
உரத்தநாடு: காலை 9.00மணி* இடம்: ராமர் தெரு, உரத்தநாடு *வரவேற்புரை: ம.துரைராசு* தலைமை: எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எல்.ஜி.அண்ணா (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக) *…
மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் ஈரோடு- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சென்னை – தமிழர் தலைவர் பிறந்தநாள், திருச்சி – பகுத்தறிவாளர் மாநாடு நிகழ்ச்சிகளில் திரளாக பங்கேற்க முடிவு!
மயிலாடுதுறை, நவ.16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் கடந்த 12.11.2024 அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன்…
வாழ்க்கை துணை நல ஒப்பந்த மணவிழா வரவேற்பு நிகழ்வு
14.11.2024 அன்று மதியம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் திருக்கோட்டியூர் ஜெ. தனபாலன் த. சிவகாமி ஆகியோரின் மகன் த.பிரபாகரன் - க. சுபாஷிணி இவர்களின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த மணவிழாவின் வரவேற்பு நிகழ்வு ஆன்றோர், சான்றோர்…
உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
லக்னோ, நவ.16- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் நேற்று (15.11.2024) நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம்…
பொள்ளாச்சியில் வசிக்கும் இயற்கை ஆர்வலர்
பொள்ளாச்சியில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் மற்றும் கூடைப்பந்து பயிற்சியாளர் சு.கிருஷ்ணகுமார் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும வீரமணி முன்னிலையில் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார். சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி பெரியார் விஷன் (OTT PERIYAR VISION) ஆண்டு…
பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக குடை வழங்கிய தலைமையாசிரியை!
சேலம், நவ. 16- மழைக்காலத்தையொட்டி கெங்கவல்லியில் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை அன்பளிப்பாக குடை வழங்கினார். கெங்கவல்லி பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டுக் கொட்டாய் 10 ஆவது வார்டில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 8…
