சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்பது எனவும், பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவது எனவும் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருப்பத்தூர், நவ.18- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 அன்று மாலை 5 மணி அர்னால்ட் ஜிம் பெரியகுள மேடு அருகில் நடைபெற்றது. இக் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ. சிற்றரசன் தலைமையிலும், மாவட்ட…

Viduthalai

ஹிந்துத்துவாவும் நீதிமன்றங்களும்

மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மத்தியில் ஹிந்துத்துவா காவி மய சிந்தனைகள் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஓய்வு பெறும் நாளன்று, ஆர்எஸ்எஸ்-உடனான தன் வாழ்நாள் பந்தத்தைக் கூறி, அந்த…

viduthalai

டிச.2 சுயமரியாதை நாளில் பெரியார் உலக நிதி பெருமளவில் திரட்டி அளிப்போம்! ஒசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு

ஒசூர், நவ.18- ஒசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாவட்ட இளைஞரணி தலைவரது பணிமனை வளாகத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாகை பொன்முடி தலைமையில் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி வரவேற்றார்.மாவட்ட தலைவர்…

Viduthalai

திருச்சியில் டிச.28,29 இல் பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க கும்மிடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு

கும்மிடிப்பூண்டி, நவ.18- கும்மிடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர்கள் கலந்தாய்வு கூட்டம். பொன்னேரி திமுக அலுவலகத்தில் 2024 நவம்பர் 16 ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் டார்வி வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட…

Viduthalai

பருவநிலை மாற்றம்!

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் அதிக வெப்பத்திற்கும், நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உருவாகும் என உலக சுகாதார அமைப்பின் மேனாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா தெரிவித்துள்ளார். மேலும் காற்று மாசு காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்ற…

viduthalai

ஒற்றுமையை குலைக்க பா.ஜ.க. முயற்சி: ஹேமந்த் சோரன்

மக்களின் ஒற்றுமையை குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலை…

viduthalai

நீரிழிவு நோயை தவிர்க்க மருத்துவர் தரும் தகவல்கள்

* நாள் ஒன்றுக்கு 7-9 மணி நேரம் தூங்கவும் * காலை உணவைத் தவிர்க்காமல் எடுக்கவும், உணவில் கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் குறைக்கவும், குளிர்பானங்கள் தவிர்க்கவும் * பழச்சாறுகளுக்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடலாம் *உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட வேண்டாம் தினசரி உடற்பயிற்சி…

viduthalai

தென்னிந்திய வழக்குரைஞர்கள் மாநாடு ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு!

சென்னை, நவ. 18- “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய சட்டங்கள் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில்,…

viduthalai

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரிக்கு சிறை

சென்னை, நவ. 18- தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,…

viduthalai

கந்தர்வகோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நாளினையொட்டி உறுதி மொழி

கந்தர்வகோட்டை,நவ.18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் குழந்தைகள் நாள் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எம்.அருணா குழந்தைகள் நாளினையொட்டி வெளியிட்டுள்ள குழந்தை நாள்வாழ்த்து செய்தியை வாசித்து குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026