மீத்தேனை தகர்க்கும் தாது
புவி வெப்பமயமாதலுக்குக் காரண மானவை பசுமை இல்ல வாயுக்கள். இவற்றில் ஒன்று மீத்தேன். புவிவெப்பம் அதிகரிப்பதில் கரியமில வாயுவை விட 25 மடங்கு ஆபத்தானது இது. பால், இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கப்படும் கால்நடைகளே 40 சதவீத மீத்தேனை வெளியிடுகின்றன. கால்நடைகள்…
அறிவியல் குறுஞ்செய்திகள்
⇒மலைப்பாம்புகள் 54 கிலோ எடை உள்ள மிகப்பெரிய உயிரினங்களைக் கூட அப்படியே விழுங்கிவிடும். ⇒அணுக்கழிவை மறுசுழற்சி செய்கின்ற அமெரிக்க நிறுவனம் ஓக்லோ. இது சிறிய ரக அணுமின் நிலையங்களை உருவாக்கி வருகிறது. இதில் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 1,000 வீடுகளின் மின்…
புற்றுநோயை கண்டுபிடிக்கும் புதுவித உணரி
உலக மக்களை அச்சுறுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், கண்டறிந்து விட்டால் விரைவாக சிகிச்சை செய்து…
மறதியை வேகப்படுத்தும் மது!
குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன. வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதிநோய், அல்சைமர்ஸ். மது அருந்து வதால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது…
காது கேளாதவருக்கு கைகொடுக்கும் கண்ணாடி
பிறவியிலேயே காது கேட்காதவர் களுக்கும், வயதாவது அல்லது பிற காரணங்களால் காது மந்தம் அடைந்தவர் களுக்கும், உதவும் வகையிலான ஒரு புது விதமான கண்ணாடியை நியூயார்க்கைச் சேர்ந்த கோர்னெல் பல்கலை.யில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். காது…
நடக்க இருப்பவை
22.11.2024 வெள்ளிக்கிழமை காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் காரைக்குடி: மாலை 4.30 மணி இடம் : குறள் அரங்கம், காரைக்குடி தலைமை: ம. கு. வைகறை (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: சி. செல்வமணி (மாவட்ட செயலாளர்) முன்னிலை: கா. மா.…
அழைக்கிறது ஆலம்பட்டு!
1961இல் தந்தை பெரியாரை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற சுயமரியாதை கொண்ட சிற்றூர். 1978இல் தந்தை பெரியாரின் நூற்றாண்டையொட்டி சிலை அமைத்த நன்றியூர்! 120 குடும்பங்கள் உள்ள அவ்வூரின் 'ஆலம்' விழுதுகள் தாமாகவே முன்வந்து தந்தை பெரியாருக்கு விழா எடுக்கிறார்கள் இன்று!…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 21.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: ⇒அதிமுக குறித்து விமர்சனம் செய்யக்கூடாது, பாஜக டில்லி தலைமை மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தல். டைம்ஸ் ஆப் இந்தியா: ⇒ “அரசமைப்பு தினத்தை” கடைப்பிடிக்க டிசம்பர் 26 அன்று நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் விடுமுறை. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர்…
பெரியார் விடுக்கும் வினா! (1493)
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் என்றால் அவர்களது அரசியல் மனுதர்மம்தான். ராசாவுக்கு அரசியல் கொள்கை மனுநீதி தவறாது நடப்பது. அதனால்தான் அவர்களை மனுநீதி தவறாத குணசீலன் என்று சொல்வார்கள். பார்ப்பானை வாழ்த்தி நம்மவர்களைக் கொடுமைப்படுத்துவதும், சூத்திரர்களைத் தாசி மக்கள், வேசி…
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் ”பகுத்தறிந்து பேசுவோம்” – பெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய சிறப்பான நிகழ்வு
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் பகுத்தறிந்து பேசுவோம்-1 நிகழ்வின் முதல் கூட்டம் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் 17.11.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் பகுத்தறிந்து…
