மவுலானா முகமதலியின் மத பக்தி

மவுலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்பு வோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டு மென்றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிற தென்றும் சொல்லி வருகையில் “நாம் இந்துக்களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள்…

viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

சுயமரியாதை இயக்கத்திற்கு அரசியல் பிரதானமல்ல. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை நலத்துக்கும், திட்டங்களின் வெற்றிக்கும் கேடு செய்யவே காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் தேசியப் போர்வையைப் போட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறவரை அக்காங்கிரசை ஒழிக்கும் அளவுக்குச் சுயமரியாதை இயக்கம்…

viduthalai

நன்கொடை

புதுச்சேரி மாவட்டம், புதுவை நகராட்சி வடக்குப் பகுதி திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மு.ஆறுமுகம் தனது 73 ஆவது பிறந்த நாள் (23.11.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/= நன்கொடையாக வழங்கினார். வாழ்த்துகள். நன்றி.

viduthalai

நன்கொடை

குடந்தை (கழக) மாவட்டம், பட்டீசுவரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (23.11.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது. மண்ணச்சநல்லூர், காந்திநகர் எட்டாவது குறுக்குத் தெருவைச்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வேதாந்தா நிறுவனத்தின் கிளை அமைப்பான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மதுரை அருகே நாயக்கர் பட்டியில் டங்க்ஸ்டன் கனிமம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை என அரசு விளக்கம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…

viduthalai

‘பெண்கள் மாநாட்டில் பெரியார்’

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் கொரட்டூர், நவ. 22- ‘பெண்கள் மாநாட்டில் பெரியார்' சிறப்பு கருத்தரங்க நிகழ்வு பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 447ஆவது வார நிகழ்வாக 16-11-2024 அன்று மாலை 7 மணி அளவில் சென்னை…

viduthalai

பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா

சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு‌.க.கிளை கழக அலுவலகத்தில் பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா (7-11-2024) 9-11-2024 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1494)

சர்வாதிகாரத் தலைவன் எல்லாப் பொறுப்பையும் தானேதான் சுமக்க வேண்டும். அவன் என்ன தொல்லை வந்தாலும், அதை எதிர்த்துச் சமாளித்துத் தன்னையும், தன் இயக்கத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. பொறுப்பற்ற ஜனநாயகத் தலைவனைப் போன்று, எல்லாம் கமிட்டித் தீர்மானம் செய்தாக கமிட்டியின் மீது பாரத்தைப்…

viduthalai

நவ.26இல் ஈரோட்டில் குடி அரசு நூற்றாண்டு விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா-நூல் வெளியீடு

திறந்தவெளி மாநாடு - தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றுகிறார் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தலைவர்கள் பங்கேற்பு ஈரோடு, நவ. 22- “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு" என்ற தந்தை பெரியார் அவர்கள் 1925இல் ஈரோட்டில் "சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அவருடைய கொள்கைகளைப்…

viduthalai

காவிப்படலம் தொடர்கிறது அசாமில் மாவட்டத்தின் பெயர் சிறீபூமி (லட்சுமியின் நிலம்) என மாற்றமாம்!

கவுஹாத்தி, நவ.22 அசாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கில் அமைந்த கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயா் ‘சிறீபூமி’ என்று மாற்றப் படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்தார். மாநில அமைச்சரவைக் கூட் டத்தில் செவ்வாய்க்கிழமை இதற் கான முடிவு எடுக்கப்பட்டதாக…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026