மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார்.…
டிச. 28,29 திருச்சி மாநாடு தென்காசியில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி, நவ.23- தென்காசி மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் தென்காசியில் சிவந்திநகர் கலைஞர் அறிவலயத்தில் 17-11-2024 அன்று பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கே.டி.சி. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர்இரா.தமிழ்ச்செல்வன் வருகிற டிசம்பர் 28, 29…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
மகாராட்டிரா மாநிலத்தை சேர்ந்த மித்தாலிகடு - தமிழ்நாட்டைச் சேர்ந்த மரகதச்செல்வன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இணையேற்பு உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார் (சென்னை, 20.11.2024).
தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்!
திண்டிவனம், நவ.23- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நேற்று (22.11.2024) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத் தொழில் மய்யம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை மய்யத்தின் பொது மேலாளா் சி. அருள் தொடங்கி வைத்து பேசினாா். அவா் பேசுகையில்,…
அதானியைக் கைது செய்யக்கோரி வரும் 28ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை, நவ.23- சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில்…
எம்.பி.பி.எஸ். சேர்க்கை விவரங்கள்: பதிவு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
சென்னை, நவ.23- நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மீண்டும் நீட்டித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை, தேசிய மருத்துவ…
அதிக பெண் கவுன்சிலர்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் சேர்ந்தது
பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள கவுன்சிலர்களில் 46% பேர் பெண்கள். இவர்களை கணக்கிட்டு அதிக பெண் கவுன்சிலர்கள் கொண்ட முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்…
அதானி பற்றி பேசுவதை பா.ஜ.க. விரும்பவில்லை: காங்கிரஸ்
அதானியை பற்றி யாரும் பேசவே கூடாது என பாஜக நினைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மோடியை விமர்சித்து பேசினால் கூட அமைதியாக இருக்கும் பாஜகவினர், அதானி பெயரை உச்சரித்தால் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். பாஜகவின் தவறுகளை…
அதி கனமழை: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
நாளை முதல் 27ஆம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதை அடுத்து, விவசாய மக்களுக்கு வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வயலில் வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர் வடிய வேண்டும். உரமிடுதல்,…
மருத்துவர் கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
“நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னிடம் வரவேண்டிய அவசியமில்லை; கெட்ட பெயர் எடுக்கவேண்டும் என்பவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்பதுதான் தந்தை பெரியாருடைய முதல் பாடம்! அன்றும் - இன்றும் - என்றும் பெரியாருடைய தொண்டர்கள் குறைவாகவே இருப்பார்கள் -…
