ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்களா?

பணிச்சுமையால் பலரும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோல ஒரே இடத்தில் இடை வேளையின்றி இருப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எதைச் செய்தாலும் இதில் இருந்து தப்ப முடியாது என மருத்துவர்கள்…

Viduthalai

இதுதான் உண்மையான மருத்துவ அதிசயம்

அமெரிக்காவில் 80 மருத்து வர்கள் 50 மணி நேரமாக முகமாற்று அறுவை சிகிச்சை செய்து டெரெக் ஃபாப் (30) என்பவருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளனர். இது மருத்துவ உலகில் சாதனையாக கருதப்படுகிறது. டெரெக்கால் தற்போது மூக்கு வழியாக சுவாசிக்கவும், திட உணவுகளை…

Viduthalai

அதானிக்கு எதிரான நடவடிக்கை தொடக்கம்..!

செபி உத்தரவின் பேரில் தேசிய பங்குச் சந்தை அதானிக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. அதானி குழுமம் அனைத்து விதமான தகவல்களையும் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. சந்தை விதிமுறைகளை அதானி குழுமம் முறையாக பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதற்கான அதன்…

Viduthalai

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடுக! – ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

மதுரை, நவ.24- பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டய கணக்காளர் எனப்படும் சி.ஏ. தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.…

Viduthalai

சுயமரியாதை நாள் விழாவில் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலகத்திற்கு பெரும் அளவில் நிதி வழங்குவது என சிவகங்கை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

சிவகங்கை, நவ.24- சிவகங்கை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 23.11.2024 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட கழகத் தலைவர் புகழேந்தியின் யாழகம் இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம்…

Viduthalai

சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! – நாடு நன்னிலையடைய மதமும், ஜாதியும் ஒழிய வேண்டும்

ஈரோட்டில் நாயக்கர், நாயுடு, முதலியார் சந்திப்பு சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கரும், முதலியாரும் - தாய் தந்தையாம்! நாகம்மாள், லெனின் படத்திறப்பு விழா ஒரே மேடையில் ஈ.வெ.ரா. - திரு.வி.க. - வரதராஜுலு - திருச்சி விசுவநாதம்   ஈரோடு மகாநாட்டு மண்டபத்தில்…

Viduthalai

காற்று மாசுபாடு ஒரு ‘தேசிய அவசரநிலை’ – எம்.பி.க்கள் கூட்டாக செயல்பட வேண்டும்! – ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடில்லி, நவ.24 வடமாநிலங் களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஒரு ‘தேசிய அவசரநிலை’, இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக செயல்பட வேண்டும்‘ – விரிவான விவாதம் தேவை என மக்களவை எதிர்க் கட்சி தலைவரான ராகுல் காந்தி வேண்டு கோள்…

Viduthalai

எச்சரிக்கை – பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்

இந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன. சுயநலக் கூட்டம் இது எவ்வளவுதான் இன்று ஒரு சுயநலக் கூட்டத்தினரின் பிரச்சாரங்களால் மறைக்கப்பட்டாலும், எவ்வளவுதான் இப்பிரிவினைக் கூடாது என்று இதோபதேசம்…

Viduthalai

ஜெயேந்திர சரஸ்வதி போலவா?

சீடன்: குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்க்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி கூறியிருக்கிறாரே, குருஜி! குரு: ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்த ஜெயேந்திர சரஸ்வதி போலவா, சீடா!

Viduthalai

தமிழ்நாட்டின் தேவையை மிக வேகமாக வலியுறுத்திப் பேசுவீர்

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டும் உரை சென்னை, நவ.23 திமுக தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘திமுக நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டம்’ நேற்று (22.11.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டிற்கு தேவையான…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026