திருச்செங்கோடு உயர்ந்தது! அடிக்க அடிக்க எழும் பந்துபோல், எதிர்க்க எதிர்க்க எழும் திராவிடர் இயக்கம்!
ஒரு படிப்பகத்தைத் திறந்தால், பல சிறைச்சாலைகளை மூடுகிறோம் என்று பொருள்! சுயமரியாதை இயக்கத்தின் இயல்பை, சாதனைகளை பட்டியலிட்ட கழகத் தலைவர்! திருச்செங்கோடு, நவ.25 அடிக்க அடிக்க எழும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்க எழும் திராவிடர் இயக்கம்! ஒரு படிப்பகத்தைத் திறந்தால் பல…
கலைஞர் நூலகத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார்!
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நாமக்கல் மேற்கு மாவட்டம் சூரியம்பாளையம் பகுதியில் தி.மு.க. இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒரு நூலகத்தை நேற்று (24.11.2024) காலை 11.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
பெரியார் கனவை நனவாக்குவோம்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
நாகை, நவ.25- நாகப்பட்டினத்தில், தி.மு.கழக மீனவர் அணி துணைச் செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகரன் - அழியாநிதி ஆகியோரின் மகன் மருத்துவர் குறளரசன், - மருத்துவர் பிருந்தாஞ்சலி ஆகியோரின் திருமணத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.11.2024) நடத்தி வைத்தார். அப்போது…
குடும்பங்களில் பிரச்சினைகள் இருக்கும்; பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள், அதைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்துகொள்ளாதீர்கள்!
தோழர் கவுதமனுடைய பிறந்த நாள் விழா - நமக்கு நல்ல கற்றுலா! இதுதான் இந்த விழாவின்மூலம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று மருத்துவர் கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, நவ.25 தோழர்…
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏற்புக்கான 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி பள்ளி கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் முகப்புரையை வாசிக்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை,நவ.25 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, நவ. 26ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை…
மறைவு
தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், அ.சம்பந்தம், அ.பாலசுப்ரமணியன், அ.பானுமதி, அ.இராசலெட்சுமி, அ.முத்துலெட்சுமி, அ.இராசேசுவரி ஆகியோரின் மூத்த சகோதரர் அ.மருதையன் நேற்று (24.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (25.11.2024) காலை 11 மணிக்கு நெல்லுப்பட்டில்…
நன்கொடை
தூத்துக்குடி மாவட்டக் கழக மகளிரணி மேனாள் அமைப்பாரும், பணிநிறைவு பெற்ற ஆசிரியரும் தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்குக் கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி' சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 6ஆம் ஆண்டு நிறைவு…
நலம் விசாரிப்பு
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் முல்லைவாசல் பி.எஸ்.ஆர்.மாதவராஜ் அவர்களிடம் தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். ஓர் அறிவிப்பு 26.11.2024 செவ்வாய் அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு…
நன்கொடை
அசோக் லைலேண்டு திராவிடர் தொழி லாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2024) அவரது துணைவியார் ந.பத்மாவதி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்…
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்
ராமேசுவரம், நவ.25- ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்தார். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து…
