பள்ளி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டின் தீமை குறித்த கட்டுரைப் போட்டி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை, நவ.29- தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி விளையாட்டு தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக கட்டுரைப்போட்டி…
பாராட்டத்தக்க தீர்ப்பு! குடியிருப்புகள் வழியாக உடல்களை எடுத்துச் செல்ல தடை கோரிய மனு–அபராதத்துடன் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சென்னை, நவ.29 இறந்தவர்களின் உடல்களை குடியிருப்புகள் வழியாக எடுத்துச் செல்லாமல், பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கோரிய மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம் பனையாடிபட்டி கிராமம் கம்மவார் சமூக நலச் சங்கச் செயலர்…
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகள் – கேள்விகள்!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது மற்றும் விவாதங்கள் நடத்தாமல் அவை ஒத்திவைக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து பின்வருமாறு பேசியுள்ளார். ‘‘பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அங்கு…
வக்பு சட்டத்திருத்த மசோதா பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம் அறிஞர்கள் இடம்பெறும் சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் திருச்சி, நவ.29- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, வக்பு சட்டத்திருத்த மசோதா பிரச்சினைக்குத்…
புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!
சேலம் மாவட்டத்திற்கு புதிய தலைவர் சேலம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக இரா.வீரமணி ராஜாவும், மாவட்டச் செயலாளராக சி.பூபதியும் நியமிக்கப்படுகின்றனர். செங்கற்பட்டு மாவட்டம் மாவட்டத் தலைவராக அ.செம்பியனும், மாவட்டச் செயலாளராக ம.நரசிம்மனும் பொதுக் குழு உறுப்பினராக பூ.சுந்தரமும் நியமிக்கப்படுகின்றனர். – கலி.பூங்குன்றன்,…
வக்பு வாரிய கமிட்டி கூட்டத்திலிருந்து தி.மு.க. வெளிநடப்பு
வக்பு வாரிய மசோதா கமிட்டி கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கமிட்டி தலைவர் ஜெகதாம்பிகா பால் (BJP) முறையான விவாதம் இன்றி, அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். நாளை 29ஆம் தேதிக்குள்…
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நலம் பெற வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உடல் நலப் பாதிப்புக் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உள்ளார். அவருடைய உடல் நலம் பற்றி குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் விசாரித்து அறிந்தோம். அவர் நலம் பெற வாழ்த்துகிறோம். சென்னை…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சேலம் பழனி. புள்ளையண்ணன் – ரத்தினம் அம்மையார் ஆகியோர் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (ஈரோடு – 26.11.2024)
சுயமரியாதை இயக்கம், ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில் புத்தகங்கள் வெளியீடு, சுயமரியாதைச் சுடரொளிகள் இணையதளம் துவக்கம் (ஈரோடு, 26.11.2024)
சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தைத் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார். கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ‘சுயமரியாதைச் சுடரொளிகள் இணைய தளத்தை’ (www.suyamariyathaisudaroligal.com) தொடங்கி வைத்து, அதற்கான QR code-யும் திறந்து வைத்தார். தி.மு.க. செய்தித் தொடர்புக்…
மராட்டிய தேர்தல் வெற்றிக்கான சூட்சுமம் பாவம் ஏமாந்த மராட்டியர்கள்!
இந்திய மொழிகள் 22 இருக்கும் போது மராட்டியத்தில் மட்டும் எல்.அய்.சி. இணையதளம் மராட்டியரான மேனாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பொதுவான உடையில் நிற்க வட்டத் தொப்பி போடும் குஜராத்தி பிரதமர் கிராமத்து மராட்டியர்களைப் போல் வேடம் அணிந்து கணபதி பூஜையில் கலந்துகொண்டார்.…
