வைக்கம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரைவில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது அச்சமஸ்தானத்து திவான் ஆன ஸ்ரீமான் ஆர். கிருஷ்ணப்பிள்ளை அவர்களை சமஸ்தானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாகத் தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட…
வைக்கம்
வைக்கம் நிலைமையைப் பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றி செல்லலாமென்று மகாராணியார் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால் அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று…
மறைவு
காரைக்குடி கழக மாவட்ட தோழரும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவருமான வீ.பாண்டியராஜன் (வயது89) இன்று (29.11.2024) அதிகாலை மறைவற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். காரைக்குடி கழக மாவட்ட நிகழ்வுகளுக்கு பெருமளவில் நன்கொடை அளித்து ஆதரவாக இருந்தவர். இவரது…
நன்கொடை
அமைந்தகரை திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் மதன்குமார், பெரியார் உலகத்திற்கு 500/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், உதய பிரகாஷ் உடனிருந்தனர் (27.11.2024, சென்னை).…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *வங்க தேசத்தில் கைதான இஸ்கான் தலைவர், அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்; அமைப்பின் பொதுச் செயலாளர் நடவடிக்கை. * ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக 4ஆவது முறையாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! பதவியேற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி,…
பெரியார் விடுக்கும் வினா! (1499)
சர்வாதிகார ஆட்சியில் மக்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதிியினரின் அரசியல் அடிமைகளாக இருக்க வேண்டியதுமன்றி -, சர்வாதிகாரிகள் தங்களுக்கு எதிராக யாரும் இருத்தல் கூடாதென்னும், தங்கள் முடிவை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்துவதால் சர்வாதிகாரிகள் உள்ள நாடுகளில் மக்களுக்குச் சுயமாக…
பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி திரட்டித் தர கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் தீர்மானம்
கோவை, நவ. 29- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 24.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில் சுந்தராபுரம் கண்ணப்பன் அரங்த் தில் மாவட்ட ப.க தலைவர் வழக்குரைஞர் பெ.சின்னசாமி தலைமையில் ப.க மாவட்ட துணை செயலாளர் மா. ஆனந்தராஜ்…
சுயமரியாதை நாள் விழாவிற்கு சென்னையில் திரள்வோம்!
பெரம்பலூர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு பெரம்பலூர், நவ.29- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்க ராசு தலைமையில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் 24.11.2024 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழர் தலைவர்…
ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி ஆத்தூர், சேலம், மேட்டூர் பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு
ஆத்தூர், நவ. 29- ஆத்தூர், சேலம்,மேட்டூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 23.11.2024 மணி அளவில் ஆத்தூர் ராஜ் கிருஷ்ணா ரெசி டென்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக ஆத்தூர் மாவட்டத் தலைவர் வ.முருகானந்தம் தலைமை ஏற்று…
திருச்சி பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் மாநாட்டிற்குத் தனிப் பேருந்தில் சென்று பங்கேற்பதென புதுச்சேரி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
புதுச்சேரி, நவ.29- திராவிடர் இயக்க வரலாற்றைத் தொகுத்து எழுதக் குழு அமைக்கவும், திருச்சி பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் மாநாட்டில் தனிப் பேருந்தில் பங்கேற்கவும் புதுச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 23.11.2024 அன்று மாலை பெரியார் படிப்பகத்தில்…
