சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்!
சென்னை, டிச.1 சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 மருத்துவ…
ஆர்.எஸ்.எஸைத் தெரிந்து கொள்வீர்!
ஆசிரியர் வீரமணி ஆர். எஸ். எஸ். என்ற ராஷ்டிரீய சுய சேவக் சங் இயக்கமும் அதன் கொள்கை களையே 'பழைய கள் புது மொந்தை' என்ற பழமொழிக்கேற்ப, புதிய வடிவில்- புதுப்பெயர்களில் - வடித்துத் தரும் இயக்கங்கள் அமைப்புகள் பற்றித் தமிழ்நாட்டு…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் ஓவிய ஆசிரியருமான உறையூர் சாமி கங்காதரன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (1.12.2024) நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500அய் அவரது வாழ்வினையர் மற்றும் மகன்கள்,…
வாக்கு பலித்த தந்தை பெரியாரின் ஆசை
“திரு. கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல. குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு. கி.வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்வாய்ப்புகள் அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஸநாதன எதிர்ப்பைத் திசைதிருப்பவே தமிழ் தேசிய அரசியல் அதிகமாகப் பேசப்படுகிறது என்ற கருத்து சரியானதா? - சூர்யா, கருமண்டபம் பதில் 1: அதுசரியே என்பதைத் தாண்டி, இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை மறைக்கவும்கூட! கேள்வி 2: உத்தரப்…
உலகம் பெரியார் மயமாகிட நூறாண்டு கடந்தும் வாழ்க நம் ஆசிரியர்!
ஆ.வந்தியத்தேவன் திராவிடர் இயக்க வாழும் தலைவர் களில் வயதாலும், பட்டறிவாலும், அறிவாற்றலாலும் மூத்த தலைவர்; பெரியாரியலை உலகமயமாக்கிடும் உயரிய தலைவர்; மதவெறிக் கழுகுகளிடமிருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காக்கும் ‘தாய்ப் பறவை’, என பல்வேறு சிறப்புகளை ‘அணிகலன்களாக’க்கொண்ட நம் தமிழர் தலைவர், ஆசிரியர்…
அறிவுச்செல்வி-அன்புச்செல்வன்…
2014 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட,…
எம் தமிழர் தலைவர் ஆசிரியர் இன்னும் நூறாண்டு வாழ்க!
கண்மூடிக் கிடந்தநம் இத்தமிழ் நாட்டில் அருளொளி பாய்ச்சிய அண்ணல் - திருத்திய நம் தந்தை பெரியார் தம்கொள்கை வென்றி மிக எந்தையர் வீரமணி ஏற்று! பகுத்தறிவுத் தந்தை பகலவன் நம்மின் வகுத்த பெரியார் வழியில் -தகுகொள்கை மாறா உறுதி மருளப் பகைமை…
ஆசிரியர் திருமணத்தில் அய்யா [7.12.1958]
காரைக்குடியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டிற்கு அய்யா சிதம்பரம் அவர்கள்-தான் வரவேற்புக் கழகத் தலைவர். ஆர்.கே.சண்முகம் அவர்கள் அப்பொழுது தலைமை வகித்தார். 1930க்கு முன்னாலே உள்ள காலம் அது. அந்த மகாநாட்டிலேயிலிருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தார்கள். அதனால்தான் கலப்பு மணம் செய்ய வேண்டும்…
தமிழர் தலைவரின் தனித் தன்மைகள்
பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு 92ஆம் ஆண்டு பிறந்தநாள். வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றார்கள். உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் வாழ்கிறார்கள். மக்களை வழி நடத்துகிறார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நாடறிந்த…
