வரும் 24, 25 தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்
டில்லி, மார்ச் 19- மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம்…
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் பணிகள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் ஆபிசர் கிரடிட் 250, ஆபிசர் இன்டஸ்ட்ரி 75, மேனேஜர் ஐ.டி., 10, மேனேஜர் டேட்டா சயின்ஸ் 5, மேனேஜர்சைபர் செக்யூரிட்டி 10 என…
பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில், வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் கழகப் பொதுக்கூட்டம்
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பெண்கள் வீதிக்கு வந்து போராடவேண்டும்! துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி அறைகூவல்! சென்னை, மார்ச் 19 வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கம், ‘திராவிட மாடல்‘ அரசினைப் பாராட்டியும் மற்றும்…
கப்பல் படையில் காலிப் பணியிடங்கள்
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் ‘சி' பிரிவில் கப்பல் பணியாளர்,பயர்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் 327 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அனுபவம்: சில பதவிகளுக்கு பணி அனுபவம் அவசியம். வயது: 18 -25 (1.4.2025ன்…
விமான நிலைய ஆணையத்தில் பணியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: கிராஜிவேட் அபரண்டிஸ், டிப்ளமோ அபரண்டிஸ்,…
21.3.2025 வெள்ளிக்கிழமை நெய்வாசலில் பாலா பழமுதிர்ச்சோலை – பழச்சாறு நிலையம் திறப்பு விழா
நெய்வாசல்: காலை 10 மணி * இடம்: பாலா டிரேடர்ஸ், நெய்வாசல் * தலைமை: மா.தவமணி (உதவி ஆய்வாளர் (ஓய்வு) காவல்துறை) * திறப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: ப.பாலகிருஷ்ணன், பாலா கன்ஸ்ட்ரக்சன் &…
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய பிஜேபி அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் (எம்ஜிஎன் ஆர்இஜிஏ) கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.…
திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகளை நடத்துவதில் ஆர்வமுடையவரா நீங்கள்?
குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும், நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகள் நடத்துவதில் ஆர்வமுடைய தோழர்கள் 9940489230 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 1. கழகத்தின் எந்த அணியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். 2. தோழர்களை…
கோகுல்ராஜ்-கவிதா வாழ்க்கை இணை ஏற்பு விழா
திருப்பத்தூர், மார்ச் 19- திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி தோழர் ரா.சிறீ (எ) கோகுல்ராஜ் - கு.ஸ்ருதி (எ) கவிதா ஆகியோரின் இணை ஏற்பு நிகழ்வு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் 11.03.2025 அன்று மாலை 6.00 மணிக்கு திருப்பத்தூர் மாணிக்…
பதிலடிப் பக்கம்: தமிழ் நீஷப்பாஷை என்று சொன்னவர் தானே சங்கராச்சாரியார்!
‘தமிழைக் காட்டுமிராண்டி மொழி' - என்று பெரியார் சொன்னார் என்று நாடாளுமன்றம் வரை நா முழக்கம் செய்து வருகின்றனர் பார்ப்பனர்கள். தமிழில் உள்ள பதினெண் புராணங்களும், இதிகாசங்களும், தல புராணங்களும் தமிழை அரித்துத் தின்னும் கரையான்கள். அவற்றைப் படிப்பதால் என்ன பயன்?…
