கொளத்தூரில் தேர்தல் முறையாக நடக்கவில்லை மூன்று இயந்திரங்கள் சரியில்லை; நீதிமன்றத்தை நாடுவோம்! தி.மு.க.வின் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்
சென்னை, ஆக.2 கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என திமுக தெரிவித்துள்ளது. ஆய்வு செய்த…
பஞ்சப் பாட்டு பாடும் கருநாடாகா! ஆனால், உண்மை நிலைமை வேறு!
பெங்களூரு, ஆக.2 கருநாடக அணை களில் போதுமான அளவுக்கு நீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு…
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஆக.3-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
புதுடில்லி, ஆகஸ்ட் 1- திருப் பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று…
தென்மேற்கு பருவமழை பாதிப்பு: குடிநீர், கால்நடைப் பராமரிப்பிற்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு
சென்னை, ஆகஸ்ட் 1 தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாகப் பெய்துள்ள மாவட்டங்களில் குடிநீர் விநியோகம், நீராதார…
உத்திரமேரூர் சட்டமன்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பும் சில பிரச்சினைகளும்
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 1- கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி,…
கோயில் நிலங்களுக்கு தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆகஸ்ட் 1 காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கில், தனி வட்டாட்சியர்…
மின் கட்டண உயர்வு விவகாரம் அமைச்சர் நிர்மல் குமாருக்கு தி.மு.க. மேனாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கடும் கண்டனம்
சென்னை, ஆகஸ்ட் 1 மின்கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் குறித்து விமர்சித்த அமைச்சர்…
காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை நீட்டிப்பு
சென்னை, ஆகஸ்ட் 1- திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில்…
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத்தில் 250 கி.மீ பயணித்த இதயம் 152 நிமிடங்களில் மருத்துவப் பயனாளிக்குப் பொருத்திச் சாதனை
புதுடில்லி ஆகஸ்ட் 1 இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக, உயிருள்ள இதயத் துடிப்புடன் கூடிய இதயம்…
தெரு விலங்குகளால் நேரிடும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க நடைமுறை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஆக. 1 தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளால் நேரிடும் விபத்துகளினால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது…
ரூ.19.3 கோடி மோசடி : ‘நோக்கியா’ நிறுவன அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு
புதுடில்லி ஆகஸ்ட் 1- போலி பி.எப். கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா…
“மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்”
"மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்" ராகுல் காந்தி எக்ஸ் பதிவில்…
