தி.மு.க.வில் தொடர்வதாக ம.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அறிவித்தனர்
மதிமுகவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர் தாங்கள் திமுகவில் தொடர்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொதுமக்களின் விருப்பத்துக்கு…
கைத்தறி நெசவாளர்களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர். பாலு கேள்வி!
புதுடில்லி, ஆக.6 கைத்தறி நெசவாளர் களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின், வாழ்வாதார வாய்ப்புக்களை வளப் படுத்திட, …
நீதித்துறையில் சமூகநீதி எப்போது?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்தும் 'உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின்…
இந்தியாவில் பொதுநலவாதிகள்
சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநலச் சேவை என்பதில் ஈடுபடு கின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும் கவலைக்கும்…
நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பாகம்: 30 மீட்டர் விட்டம் கொண்ட புதிய பள்ளம் உருவானது!
வாசிங்டன், ஆக. 6- அமெரிக்காவின் பிரபல ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஃபால்கன் 9’ …
துறையூர் கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் வெளியீட்டு விழா!
துறையூர், ஆக. 6- துறையூர் விநாயகர் தெரு அரசு சமுதாயக் கூடத்தில் 18.7.2026 அன்று மாலை…
செப். 8 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் பேரவைத் தலைவர் அறிவிப்பு!
சென்னை, ஆக. 6- தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பேரவைத்…
கழகக் களத்தில்…!
07.08.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 211 மாலை…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம், கட்டையன்காடு, கோ.சின்னையா - வீரம்மாள் பேராவூரணி நகரம், வீ.கணேசன்-…
ஜாதியை ஒழிக்கும் வழி ‘நூல் திறனாய்வு’
பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 6- அரூர் மாவட்ட கழக பாப்பிரெட்டிப் பட்டியில் விடுதலை வாசகர் வட்டம் -…
மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா கூட்டம்
மன்னார்குடி, ஆக. 6- 1.8.2026 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர்கழகத்தின்…
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 342 தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடல்
சென்னை, ஆக. 6- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 45 கல்லூரிகள் உட்பட இந் தியாவில்…
