குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி விழிப்புணர்வுப் பிரச்சாரம்
நாகர்கோயில், ஆக.9- தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் குமரி…
நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தேவை கனிமொழி எம்.பி. பேட்டி
சென்னை, ஆக. 9- நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தமிழ் நாட்டிற்கு தேவை என்று திமுக துணை…
நன்கொடை
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் தமது பிறந்த நாளை யொட்டி (09.8.2026) திருச்சி நாகம்மையார்…
விடுதலை’ வளர்ச்சி நிதி
இலால்குடி மாவட்டத் துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக 500 ரூபாயை, தமிழர் தலைவர்…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மதுரை கடைசி இடம் 2,117 பேரில் 1,935 பேர் இன்னும் பணி தொடங்கவில்லை
மதுரை, ஆக.9 தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணிகள் நடப்பதில் 25 மாநகராட்சிகளில் மதுரை கடைசி…
மகாராட்டிராவில் பழங்குடி மக்களின் போராட்டம் வெற்றி 2,000 ஊழியர்களின் வேலைப் பறிப்பு தடுக்கப்பட்டது!
மும்பை, ஆக.9 மகாராட்டிரா மாநிலத்தில் ஆதிவாசி அதிகார ராஷ்ட்ரிய மஞ்ச் (AARM) நடத்தியதொடர் போராட்டம் வெற்றி…
மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! பாறைக்குழி குப்பையை அகற்றுங்கள்; மாற்று இடம் கண்டறியவும் கண்டிப்பு! மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கிறது
திருப்பூர், ஆக.9 குப்பையால் நிரம்பிய கைவிடப்பட்ட பாறைக்குழிகள், இன்று திருப்பூரின் நிலத்தடி நீருக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளன.…
நாடாளுமன்றத்திற்கு வராத அமித்ஷா! கிரண் ரிஜிஜு மழுப்பல்
புதுடில்லி, ஆக.9 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு…
சட்டப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
ஒன்றிய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளின் மூலம் ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் வரித் தொகுப்பிலிருந்து – மாநிலங்களுக்கு…
குடற்புழு நீக்க மாத்திரை வழங்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்
சென்னை, ஆக.9- தமிழ்நாடு சுகாதாரத்துறை நேற்று (8.8.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பிப்ரவரி 10…
தொகுதி மறுவரையறை : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முதலமைச்சர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
சென்னை, ஆக.9- தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு…
“அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்து ஏற்புடையது அல்ல” சி.பி.அய். முத்தரசன் பேச்சு
கும்பகோணம், ஆக.9- “காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர்…
