தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை மூன்று நட்சத்திர விடுதிக் கட்டணத்தை மிஞ்சக் கூடாது நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
புதுடில்லி, ஆக. 13- ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 176ஆவது…
முன்னாள் பண நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் நாடாளுமன்ற குழு அறிக்கை
புதுடில்லி, ஆக. 13- முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள ஓர் அறையிலிருந்து…
“ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் வன்முறை” நாடாளுமன்றத்தில் சட்டங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதற்கு டெரிக் ஓ பிரையன் கடும் கண்டனம்!
புதுடில்லி, ஆக. 13- நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் முக்கியமான சட்டமுன்வரைவுகள் (மசோதாக்கள்) போதுமான விவாதங்கள் இன்றி,…
கோவை மாணவர் கொலைக்கு அரசே பொறுப்பு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, ஆக. 12- கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு தமிழ்நாடு அரசே…
செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (1)
பல நாடுகளில் உள்ள வயதாகும் பலருக்கும், உள்ள ஒரு பெரும் கவலை என்ன தெரியுமா? ஓய்வூதியத்தில்…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணவிகளின் சாதனை!
திருச்சி, ஆக.12- 8ஆம் வகுப்பு மாணவி கே.லக்ஷனா, நவரச நாட்டியாலயா நடத்திய பரதநாட்டியத்தில் சிறப்பான பங்களிப்பிற்கான…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
திருச்சி, ஆக.12- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11.8.26 அன்று காலை 11.00 மணியளவில்…
மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் அவசியம்! இரா.முத்தரசன் வலியுறுத்தல்
பெரம்பலூர், ஆக. 12- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,…
சில வரி செய்திகள்
எனது வாக்குரிமை பறிக்கப்பட்டது: பிரகாஷ் ராஜ் தேர்தல் சிறப்புத் திருத்தத்தில் தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து…
இணையக் குற்றங்களுக்கு எதிராகத் திருவாரூர் இளைஞரின் நடவடிக்கை அசாம் காவல்துறை பாராட்டு
மன்னார்குடி, ஆக 12- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரகதீஷ், ‘சைபர் கிரைம் கிரைசஸ்…
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர்? மாநிலங்களவையில் கவிஞர் சல்மா கேள்வி!
புதுடில்லி, ஆக. 12- “சிறுபான் மையினரைச் சேர்ந்த எத்தனை பேர் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக…
கழகக் களத்தில்…!
14.8.2026 வெள்ளிக்கிழமை ஒரத்தநாட்டில் கழகக் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் ஒரத்தநாடு: மாலை 6 மணி…
