மேற்குவங்கத் தேர்தல் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விசயத்தில் தலையிடுவது முதிர்ச்சியற்றது டிரம்ப்புக்குச் சிவசேனா எம்.பி. கண்டனம்!
மும்பை, மே 10- மேற்கு வங்கத்தில் பா.ஜ.க (207 இடங்கள்) வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க…
மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்
லக்னோ, மே 10- உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் அசோக் பாஹர் (வயது71). உத்தரகாண்டில் உள்ள இந்திய…
“நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை” பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் குற்றச்சாட்டு!
புதுடில்லி, மே 10- நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை என பிரபல பொருளாதார…
அனில் அம்பானி குழுமம் ரூ.27 ஆயிரம் கோடி மோசடி! சி.பி.அய். தீவிர விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மே 10- தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான, 'திருபாய் அம்பானி' குழும நிறுவனங்கள் மிகப்…
முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் அய்.ஏ.எஸ். நியமனம்!
சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத்…
இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சாரம், கழிப்பறை இல்லை! நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்!
புதுடில்லி, மே 10 – இந்தியாவில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சார வசதியும் 98,500 பள்ளிகளில்…
உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!
புதுடில்லி, மே 10– குறுகிய தூர இலக்குகளை தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்ப டுத்தப்பட்ட அதி…
ஒரே ஆண்டில் 4.8 லட்சம் விபத்து 1.7 லட்சம் பேர் பலி! தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்
புதுடில்லி, மே 10 தேசிய குற்ற ஆவணப் பணியகம் 2024ஆம் ஆண்டிற்கான சாலை விபத்து தொடர்பான…
ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிறுத்தம் செய்வதா? கேரள அரசுக்கு சி.அய்.டியூ. கண்டனம்
திருவனந்தபுரம்,மே 10 ஆட்சி மாற்றம் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் உள்நோக்கம் கொண்ட…
ம.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ராணுவப் பெண் அதிகாரி குறித்து அவதூறு அமைச்சரைத் தண்டிக்க முடிவெடுங்கள் புதுடில்லி, மே 10 'ராணுவ…
அய்.எப்.எஸ். இறுதி தேர்வு முடிவு வெளியீடு தமிழ்நாட்டில் 17 பேர் வெற்றி பெற்றுச் சாதனை
சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா இந்திய அளவில் 9ஆம் இடத்தைப் பிடித்தார் சென்னை, மே 10…
எஸ்.அய்.ஆர். நடைமுறையிலும் மோசடி! இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
அகிலேஷ் வலியுறுத்தல் லக்னோ, மே 10 இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று…
