சிலைக்கு மாலை அணிவிப்பு – நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு பல்வேறு அமைப்பினர் மாலை வைத்து மரியாதை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் சென்னை, செப். 17- பகுத்தறிவுப்…
இனி மூக்குக் கண்ணாடி வேண்டாம்.. 2 துளி சொட்டு மருந்தே போதும்
தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக பார்க்க, பார்வைத் திறனுக்கேற்ற மூக்குக் கண்ணாடிகள், கான்டக்ட் லென்சுகளை பயன்படுத்தி வருகிறோம்.…
ரயிலில் இனி சாதாரண முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம்
கடந்த ஜூலை முதல், ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் அங்கீகாரம் (Aadhaar authentication) கட்டாயமாக்கப்பட்டது.…
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற சாதனை பெண்
மகாராட்டிராவில் பெண் ஒருவர் ஒரே பிரசவத் தில் 4 குழந்தைகள் பெற்ற செய்தி பரவி வருகிறது.…
கருஞ்சட்டை நாயகரே! கைகூப்பி வணங்குகின்றோம்!
பேரியக்கம் கண்டவரே! பெரியார்க்கும் பெரியாரே! ஆரியத்தின் அடிவேரை அறுத்தெறிந்த கூர்வாளே! பூர்வஜென்ம விதிப்பயனைப் பொய்புரட்டுப் பழங்கதையைச்…
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு
தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார்…
வருக தந்தை பெரியார் காண விரும்பிய உலகம்!
இன்று தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும்…
வருங்காலம்
இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலை யுமற்றுச்…
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் – இணைவேந்தர் கோவி.செழியன் சிறப்புரை!
பெரியாருடைய தத்துவங்கள், லட்சியங்கள் என்றைக்கும் கல்வியால் போதிக்கப்படவேண்டும்; அடுத்தத் தலைமுறையினருக்குச் செல்லவேண்டும்! பெரியாருடைய தத்துவங்களைத் தமிழ்நாடு…
