செய்தியும், சிந்தனையும்…!
இப்படி எடுத்துக்கொள்ளலாமா? * தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்வரை ஓயமாட்டேன். – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்…
தொல்லியல் அகழாய்வுப் பணிக்காக நிதி குஜராத்திற்கு 25% தமிழ்நாட்டிற்கு 9.8% மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்
மதுரை, ஜூலை 29 ‘எக்ஸ்’ தளத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய…
என்றும் இந்த சாவு செய்தியா? இமாசலப் பிரதேசத்தில் கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் எட்டு பேர் சாவு!
சண்டிகார், ஜூலை 29- இமாசலப் பிரதே சதத்தில் உள்ள கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் குழு ஒன்று…
கோயில் விழாவில் ஆஞ்சநேயர் (குரங்கு) சேட்டையா? மின் கம்பி அறுந்து விழுந்ததால் இரு பக்தர்கள் சாவு!
லக்னோ, ஜூலை 29- உத்தரப்பிரதேசத்தில் கோயில் விழாவில் குரங்குகள் சேட்டையால் மின்கம்பி அறுந்து விழுந்ததால், திடீர்…
தமிழர் தலைவர் நலமுடன் இருக்கிறார்!
நேற்று (28.7.2025) காலை நடைபெற்ற காது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியரின் உடல்நலம்…
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது மேலான சிந்தனைக்கு!
மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (MEDICAL…
ராமன் கோயிலை அடுத்து சீதைக்கும் கோயில் கட்டும் மோடி! மதத்தை முன்வைத்து வாக்குச் சேகரிக்கும் தந்திரம்!
பாட்னா, ஜூலை 29 பீகாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனௌராதாமில், சீதா தேவி பிறந்த இடமாகக்…
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்த…
தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான நிலுவைத் தொகை ரூ.2151.59 கோடியை உடனே விடுவிக்கவேண்டும்! பிரதமரிடம் வழங்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு விவரம்!
சென்னை, ஜூலை 28 – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (19) நாஸ்திகர் மகாநாடு
ஈ.வெ.கி. சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே…
