தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிய விருது! அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 25- தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூ.10 லட்சம், ஒரு…
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி பதில்
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (24.6.2024) காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திர சேகர்…
கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 விழுக்காடு அதிகரிப்பு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூன் 25- இந்த கல்வியாண்டு முதல் கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…
‘பிக்ஸ்டு டர்ம்’ வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டை ஆவடி திண் ஊர்தித் தொழிலகம் பின்பற்ற வேண்டும்! டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 24- ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச.வின் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள…
தன்னை வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நன்றிக் கடிதம்
வயநாடு, ஜூன் 24- வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி,…
கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
புதுடில்லி, ஜூன் 24- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.…
ஒரே வாரத்தில் பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 3 பாலங்கள்
பாட்னா, ஜூன் 24- பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.…
கோவையில் 45 ஏக்கரில் பிரமாண்டமாக உருவாகிறது செம்மொழிப் பூங்கா!
கோவை, ஜூன் 24- கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய…
வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வட்டி
சென்னை, ஜூன் 24- வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்…
