உபரி நீரைக் கணக்குக் காட்டக் கூடாது” தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீர் வழங்க கருநாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தல்
சென்னை, மே 27 டில்லியில் நேற்று (26.5.2026) நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-ஆவது…
பா.ஜ.க. கவுன்சிலர் வீட்டில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
மார்த்தாண்டம், மே 27 குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (52).…
கேரள காங்கிரஸ் ஆட்சியில் தலைதூக்கும் சாதியமும் மூடநம்பிக்கையும்!
திருவனந்தபுரம், மே 27 கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியில் ஜாதிய அடையாளங்களுக்கும் மூடநம்பிக்கை களுக்கும்…
10 நாளில் 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பணவீக்க நாயகன் போல செயல்பட்டு மக்களைச் சுரண்டுவதா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் கண்டனம்!
புதுடில்லி, மே 27 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி, இந்தியாவில் கடந்த…
காங்கிரஸ் இல்லாத ‘இந்தியா’ கூட்டணி மம்தா தலைமையில் புதிய வியூகம்!
புதுடில்லி, மே 26 தேர்தல் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த திருப்பங்களால், அகில இந்திய அளவில்…
அரசியல் அல்ல; வாழ்வாதாரப் பாதுகாப்பு!
மழைக்காலங்களில் அதிக வெள்ளத்தையும், கோடைக்காலத்தில் வறட்சியையும் தடுக்க, ஆற்று நீரைச் சேமித்து, குடிநீர், விவசாயத் தேவைகளுக்கேற்ப…
இனி செய்ய வேண்டிய நிலை
நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப்…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? மூன்று பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!
சென்னை, மே 27 தமிழ் நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநரை நியமிப்பதற்கான…
தமிழர் தலைவருடன் கு. செல்வப்பெருந்தகை சந்திப்பு
சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்…
குதிரை கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது!
‘‘மாற்ற’’த்திற்காக வாக்களித்தவர்கள் – இந்தக் குதிரைப் ‘‘பேரங்கள்’’ அரசியல் அருவருப்புகளைக்கண்டு ‘‘ஏமாற்றம்’’ என்பதைப் புரிந்து கொண்டு,…
தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் ‘குதிரை வேகத்தில்’ நடக்கிறது, ‘குதிரை பேரம்’! ‘தூய சக்தி’ என்று தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்!
வலைதளப் பதிவில் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! சென்னை, மே 26– தமிழ்நாட்டில்,…
உலகின் அறிவு தாகத்திற்கு, தந்தை பெரியாரின் கொள்கையின் கூர்மையே இன்றைய தேவை!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கருத்தாய்வு! தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றிய நேரடி நிகழ்ச்சி!…
