அரூர் மாவட்ட கழகம் சார்பில்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பரப்புரை கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு!…
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அணி அணியாகத் திரளுகிறார்கள்! கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து மே-31 திருவாரூர்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘‘தந்தை பெரியாரின் சிகிச்சை முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல; அறுவைச் சிகிச்சை முறைதான்!’’…
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் 10 நிமிட சந்திப்பு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் மீனவர்கள் மீட்பு, மேகதாது அணை எதிர்ப்பு, கல்வி நிதிக்கான கோரிக்கைகள் புதுடில்லி,…
வாசகர்களே, ஊன்றிப் படியுங்கள், இது உண்மையா? தமிழ்நாட்டு அரசியலில் ‘ஆரிய மாயை’யின் புதிய கருவிகள்!
தமிழ்நாட்டு அரசியலில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மாத்திரமல்ல, திராவிட உணர்வு களையும், நூறு ஆண்டுகளுக்கு மேலாக,…
சிறந்த நட்பு – எது, எப்படி? (2)
‘நட்பு’ பற்றிய அறிவுரை தரும் வள்ளுவப் பெருந்தகை, வெறும் பத்து குறள் பாக்களோடு அதனைமுடித்து விடவில்லை.…
73 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (27.05.1953)
"எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்!" - தந்தை பெரியார் ‘‘நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை…
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க விரைவான சட்ட நடவடிக்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!
சென்னை, மே 27 தமிழ்நாட்டின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையிலுள்ள 69 சதவீத…
தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் கருநாடகாவின்…
‘‘தி.மு.க. மீது பழிபோடுவதை நிறுத்துங்கள்!” மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. மறுப்பு
சென்னை, மே 27 "மின் சாரத்துறை பற்றிய போதுமான புரிதல் இல்லாத அமைச்சரின் கீழ் இயங்கும்…
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு 12 பேரின் தண்டனையை ஆயுள்தண்டனையாக உயர்த்திய கேரள உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புத் தீர்ப்பு
திருவனந்தபுரம், மே 27- கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடியில், கடையில் அரிசி திருடியதாகக் கூறி…
சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக காவல்துறைமீது குற்றச்சாட்டு
சென்னை, மே 27- சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தினர் மீது போதை…
